கசினோ இல்லை என்கிறது அரசாங்கம்? இருக்கு என்கிறார் பெக்கர்!
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.
எனினும் குறித்த ஹோட்டல்களில் உலக தரம்...
மெக்சிகோ அருகே 44 டன் மரிஜுவானா பறிமுதல்
மெக்சிகோ அருகே உள்ள டிஜுவானாவின் சாண்டியாகோ எல்லைப்பகுதியில் 44 டன் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டதாக அந்நகரத்தின் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 4000 பாக்கெட்டுகளில் இந்த போதைப்பொருள் சிக்கியதாக...
உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ: 31 பேர் சாவு
உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் சிக்கி 31 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பிடித்து...
நீர்வேலியில் த.தே.கூட்டமைப்பின் பிரதேச பணிமனை திறப்பு
தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச பணிமனை இன்று காலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மித்ததாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராசா, க.சுரேஸ் பிரேமச்சந்திரன், ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும்...
மிகப் பெரிய இராணுவ மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார் மகிந்த
இலங்கையில் மிகப்பெரிய மருத்துவமனையான 10 மாடிகளைக் கொண்ட இராணுவ மருத்துவமனையை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இந்த இராணுவ மருத்துவமனை 6542.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த...
மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் பிரகாஷ் கரத் நம்பிக்கை
தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் நேற்று...
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு ; 2000 பேர் மண்ணில் புதைந்தனர்
ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2000 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக...
காதலியின் பிரிவு என்னை வாட்டவில்லை: நிரூபித்து விட்டார் ஹாரி
காதலியின் பிரிவு என்னை சோகத்தில் ஆழ்த்தவில்லை என்று இளவரசர் ஹாரி நிரூபித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இளவரசர் ஹாரி, தனது காதலியான க்ரேசிடா போனஸை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இளவரசர் ஹாரி...
சிரியா நபரை கொடூரமாக கொலை செய்த பிரிட்டிஷ் தீவிரவாதிகள்
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா...
தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தல்
சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படும் இன்றைய தருணத்தில் தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் என்பதையும் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ...