ஆமி நேவி விமானப்படை மேலதிகமாக சேர்த்துக்கொள்ள அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவம் 100,000 அதிகாரிகளாகவும்,
கடற்படை 40,000 அதிகாரிகளாகவும்,
விமானப்படை அதிகாரிகளின் எண்ணிக்கை 18,000 ஆகவும்
குறைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தாதியர்கள் போராட்டம்..போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு
தாதியர்கள் போராட்டம்..
அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க...
இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்…
இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்….
இலங்கையின் போர் வரலாற்றில் அப்போதைய, ஆட்சிபீடத்திலிருந்த டி.எஸ்.சேனநாயக்க(ஒக்டோபர் 20,1948 – மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், தேசத்தந்தையும் ஆவார். இவர் கொழும்பு...
58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் சுமார் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா...
பதவிகளை வைத்து அதிகாரம் படைத்தவர்கள் என்று எண்ணுவது மிக ஆபத்தானது
அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில்...
தமிழ் அரசு கட்சியும் தமிழ்தேசிய மக்கள் முன்னனியும் கடைசிநேர களுத்தறுப்பு செய்வார்கள்
தமிழ் அரசு கட்சியும் தமிழ்தேசிய மக்கள் முன்னனியும் கடைசிநேர களுத்தறுப்பு செய்வார்கள் அதற்கு முன்- ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கிறது
பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?
பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணறோயனுக்கு...
பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல்
பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல்
யார் பாதாள கோஸ்டிகளில் பனி புரிகின்றார் கள் என்று பார்க்கும்போது ஓய்வு பெற்ற ஓய்வு பெறாதா பொலிஸ்...
பாதாள உலகை கட்டுப்படுத்த இப்படி ஒரு கட்டமைப்பு போதுமானது -விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் விபரம் யார் பயங்கரவாதிகள் ?
விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் விபரம் யார் பயங்கரவாதிகள் ? பாதாள உலகை கட்டுப்படுத்த இப்படி ஒரு கட்டமைப்பு போதுமானது தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிய தமிழ் போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதன் விளைவு...
விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர்...
BBC ஆனந்தி அக்கா காலமானார்.
திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார்.
ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம்...