தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய ஐவர் கைது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (02.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வான்எல மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதிகளை...
கிளிநொச்சியில் வாய்த்தர்க்கத்தினால் நடந்த விபரீதம்
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (02.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கிளிநொச்சி, உழவனூர் பகுதியில்...
மகனுக்காக பரிதாபமாக உயிரைவிட்ட தந்தை
இசை நிகழ்ச்சியின் போது மகனுக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாரம்மல (Naramala) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இல-80, கொங்கஹகொடுவ, களுகமுவ, மேவெவ என்ற முகவரியில் வசிக்கும் பிரதீப் குணதிலக்க...
சம்பள முரண்பாடுகள்! பிரதமர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் மே மாத முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால்(Dinesh Gunawardena) சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பிரதமரின் செயலாளர் அனுர...
இலங்கை வரும் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார்
ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று...
போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம்: இருவர் அதிரடியாக கைது
ஆண்டியம்பலம் (Katunayaka) பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சீதுவ வைத்தியசாலைக்கு...
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (01.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன்...
மாணவன் மாயம்! விசாரணையில் குடும்பத்தாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற மாணவனை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் 17 வயதுடைய குறித்த மாணவன் தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட...
இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் (Eggs price) விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை லங்கா சதொச நிறுவன (Lanka Sathosa) தலைவர் பசத யாப்பா அபேவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36...
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் கடும் வறுமையால் தந்தை எடுத்த விபரீத முடிவு
மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை தெரியவந்துள்ளது.
தனது 2 பிள்ளைகளுக்கு உணவு,...