கனடாவில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் இந்தியாவுக்கு சென்றது
கனடாவில், சாலை விபத்தொன்றில் பலியான இளைஞர் ஒருவருடைய உடல், 18 நாட்களுக்குப் பின் இந்தியா வந்தடைந்தது.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Bhador என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sukhchain Singh (23). கனடாவில் வாழ்ந்துவந்த சிங் காரில் பயணிக்கும்போது...
ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை
ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலிவுவிலை வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் நிதியீட்டம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கம் வீடமைப்பு திட்டத்தை உரிய...
பிரித்தானியாவில் வாரத்திற்கு 250 க்கும் மேற்பட்டோர் மரணம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி
பிரித்தானியாவில், நெடுநேரம் சிகிச்சை கிடைக்காமல் வரிசையில் காத்திருந்ததில், 2023ல் வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி சமீபத்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில்,...
ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் : நீதிமன்றில் மன்னிப்பு கோரிய பொலிஸார்
ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மூன்று பேரை கைது செய்யப்பட்டமை தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணையின் போது சிங்கள மரபுப்படி ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மன்னிப்பைக் கோரியுள்ளனர்.
சஹ்ரான் ஹாசிமின் நண்பர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...
மதுவரித் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது
நீர்கொழும்பு (Negombo) மற்றும் சிலாபம் (Chilaw) பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தின் 04 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர்கள்...
மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் இருந்து சடலம் மீட்பு
மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று(01.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.
மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...
உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த 31...
தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பஸ்தர்
புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோபால் புஸ்பராசா என்ற வயது 65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சில...
யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது
யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று (01) மாலை தர்கா நகர் (Dharga Town), தல்கஸ்கொடபிடிய பிரதேசத்தில் வைத்து பேருவளை பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக...
சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை!
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை...