செய்திகள்

கனடாவில் குரங்கம்மை குறித்து எச்சரிக்கை கனடாவில்

  குரங்கம்மை நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த...

அமெரிக்க பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் ஆரம்பம்

  அமெரிக்காவில் பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கைக்கு பயணித்த குறித்த கொள்கலன் கப்பல் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர்...

கனடாவில் சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

  கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி...

பிரித்தானிய வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி

  பிரித்தானியாவின் இராணுவ வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் விளைவாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரித்தானிய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ...

ஒன்றுகூடவுள்ள மொட்டு கட்சியினர்! வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

  பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட மகா சம்மேளனம் இடம்பெறவுள்ளது. 'போராட்டத்தை ஆரம்பிப்போம் - ஹம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி' என்ற தொனிப்பொருளில் தங்காலை நகரில் இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு இதன்போது...

சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

  ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நேற்று(28.03.2024)...

நூதன முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

  முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் நீர் பொருத்தும் குழாய் மாதிரியின் மூலம் கோட உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை முள்ளியவளை பொலிஸார்...

அரச ஊழியர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்

  தொவனிபியவர பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது....

அரசாங்கத்தின் ஆயுட்காலம் வெறும் மூன்று மாதங்களே-திஸ்ஸ அத்தநாயக்க

  அரசாங்கத்தின் ஆயுட்காலம் வெறும் மூன்று மாதங்களே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென நீதி அமைச்சர் அடிக்கடி கூறி வருகின்ற போதிலும், இதனை...

கடத்தலில் ஈடுபட்ட பெண்: பல கோடி ரூபா சொத்துக்கள் பறிமுதல்

  30 வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடு நோனி என்ற அனோமா சாந்திக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள்...