தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பு
தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விடுத்துள்ள அறிவிப்பால் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை...
பொதுமக்கள் உணரும் போதே யுக்திய நடவடிக்கை முடிவுக்கு வரும் – பொலிஸ் மா அதிபர்
நாட்டிலிருந்து பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒழிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உணரும் போதே யுக்திய நடவடிக்கை முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (29) கருத்துத் தெரிவித்த...
கிராமிய அளவில் கிரிக்கெட்டை பலப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன்...
மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு கல்வியே
பெரியோர்களாக இந்நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு கல்வியே. நிலம், சொத்து, கார், வாகனங்கள் திருடப்படலாம், ஆனால் கல்வியால் பெற்ற அறிவை யாராலும் திருட முடியாது. நாட்டில் பாதி பேர் வறியவர்களாக மாறிவிட்ட...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர்...
பிரான்சிஸ் ஸ்கொட் : காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டொலரைத் தாண்டும்
அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்நாட்டின் பரபரப்பான...
நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்கிறது
நூருல் ஹுதா உமர்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இன்று (30) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை நூற்றுக்கணக்கான பொதுமக்கள்...
முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா
உலகளவில் அழகிகளை தேர்வு செய்ய பல்வேறு போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார்.
அப்படி ஒவ்வொரு நாட்டு...
20 ஆண்டுகளாக தந்தை மறைத்த உண்மை; இப்படியுமா? க்ஷாக்கான மகன்!
சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாங் யூடொங் தனது மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை என நாடகமாடி வந்துள்ள சம்பவம் த்ற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கோடீஸ்வரரின் மகன் ஜான்ங் ஜிலோங் சமீபத்தில் அளித்த...
ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து ; ஐவர் பலியானதாக தகவல்!
ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9.45...