செய்திகள்

சங்கானை பகுதியில் இயங்கிய உணவுகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

  சங்கானை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கும் எதிரான...

சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது

  புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.03.2024) பிற்பகல்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

  ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (21.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மட்டக்களப்பு -...

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் வீடு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை

  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் வீடொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவமானது நேற்றுமுன் தினம் (20.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நடவடிக்கை குறித்த வீட்டார் காலை நேரத்தில் தொழிலுக்கு சென்று மீண்டும்...

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

  முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் சி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிற்கு நேற்றைய தினம் (21.03.2024) வருகை தந்த சி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக...

கடற்றொழிலாளர் போராட்டம்: மோசமாகியுள்ள ஒருவரின் உடல்நிலை

  கடற்றொழிலாளர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். குடாப்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டை...

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிப்பு

  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. கிளி நகரம், மலையாளபுரம்,கிருஷ்ணபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள காணிகள் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள்...

எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலை: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

  எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலைமை மீண்டும் அம்பலமாகியுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் மீண்டும் வெளிச்சமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம்

  பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம் தொடர்பிலான நேர்முகத்...

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

  ஜனாதிபதித் தேர்தலில் புதிய சின்னத்தில் பொதுக் கூட்டணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் இணைந்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பமாகும். தேர்தலில் போட்டியிடும்...