அதிரடிப்படை வீரரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்
வீடொன்றை சோதனையிட்ட போது இடம்பெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீட்டில் நேற்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கி...
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேடவேலைத்திட்டம்:
14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை...
வெளிநாடு செல்ல முடியாமல் வீடு திரும்பிய 100 இலங்கையர்கள்
வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்பதிவு செய்த ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால் அவர்களது வேலைக் கனவுகள் கலைந்து அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...
3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு
தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும்...
பேருந்து விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில்
தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரியவருகிறது.
விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து...
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டது
கோழி இறைச்சியின் சில்லறை விலையானது ரூபா 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய...
வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு : நெருக்கடியில் நோயாளர்கள்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு சென்ற நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பதவி...
விபத்து : 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் இருந்து ஹொரவபொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தம்புள்ளை நாவுல உடதெனிய பிரதேசத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக...
கொழும்பு – கோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக சேவைகளில் பாதிப்பு
கோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் பயணிக்கும் தொடருந்து சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில்...
நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று (20) அதிகாலை தனது 71 வது வயதில் காலமானார்
குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர்...