செய்திகள்

மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்: சஜித் குற்றச்சாட்டு

  200 மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அவற்றில் 15 மதுபானசாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய...

போதகரால் நடந்த விபரீதம்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

  புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து

  வெடுக்குநாறி மலை தமிழர்களின் சொத்து எனவும், அதை நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும் எனவும் வெடுக்கு நாறி மலையில் கைது செய்யப்பட்டு விடுதலையான எஸ்.தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி...

சிறுபோக செய்கையில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

  இரணைமடு குளத்தின் கீழான 2022 ம் ஆண்டு மற்றும் 2023 ஆண்டு சிறுபோகத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட விஸ்தீரன அளவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அந்த அறிக்கைகளை...

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் இடைக்காலத் தடை

  திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது. இதனால் நிர்வாக சபை தொடர்ந்து தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணேஸ்வரர் ஆலயத்தின்...

வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல்

  மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற நிதிக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அனைத்து ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநர் தலைமையில்...

சிறுமிக்கு நேர்ந்த துயரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  கோரக்கன் கட்டு பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயதிற்கும் குறைந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குறித்த...

விசேட கூட்டத்திற்கு தயாராகும் மொட்டுக்கட்சி

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு...

செல்லப்பிராணிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  வெப்பநிலை உயர்வினால் தெரு நாய்கள், வீட்டு செல்லப்பிராணிகள் மட்டுமின்றி வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு அதிக வெப்பம் காரணமாக வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விலங்கு...

விவசாயிகளுக்கான உர மானிய தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கே

  விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரின் யோசனை அதன்படி, ஒரு விவசாயிக்கு...