வவுனியாவில் பெரும் சோகம்… ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்
வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு கதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த...
தமிழ் தேசிய மக்கள் முன்னனி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க தயார்: கஜேந்திரன் எம்.பி
வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தயாராகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு...
குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன்
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு...
இருபாலை கிழக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
இருபாலை கிழக்கு பகுதியில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த...
தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று(17.03.2024) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது வட்டுக்கோட்டை -தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப்...
பெண்ணை கொலை செய்த சந்தேநபருக்கு நேர்ந்த கதி
முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்
ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரேகை அமைப்புக்கள்
ரஸ்ய...
ஞாயிறு தாக்குதல் அறிக்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை அரசாங்கம் வழங்கிய...
காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று (17.03.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே...
மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்...