உலகச்செய்திகள்

ஆப்கான் இராணுவ தளத்தை தரைமட்டமாக்கிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹாரில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீது தலிபான்கள் நேற்று நடத்திய பாரிய தாக்குதல் ஒன்றில் குறைந்தது 43 ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தற்கொலை கார் குண்டு தாக்குதலுடன் ஆரம்பமான...

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்..!!

ஞாயிற்றுகிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கிய பலத்த காற்றினால் ஏராளமான மின்கம்பங்கள் தகர்ந்துள்ளன.இவ்வாறு சரிந்த ஒரு மின்சார கம்பம் ஒன்று மனிதரொருவரின் காரின் மேல் சரிந்துள்ளது. தான் எவ்வாறு தனது காரிற்குள் இருந்த வெளியேறினார்...

வடகொரியா பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – ரஷிய அதிபர் புதின்..!

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.சபை மூலம் வடகொரியாவுக்கு பொருளாதார தடை...

ஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி

பாலியல் உறவுக்கு நிஜமான ஆண், பெண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக சிலிக்கான் பொம்மைகளை பொம்மைகளை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் முழுக்க முழுக்க பொம்மைகள் கொண்ட விபச்சார விடுதி...

இலங்கையில் தாயை தேடிய பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த மகிழ்ச்சி..!!

இலங்கையில் தனது தாயை தேடும் பிரித்தானிய யுவதியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான ஷெரி எசேசன், தனது தாயை தேடி இலங்கை வந்துள்ளார். 1991ஆம் ஆண்டு பிறந்த ஷெரி...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகள் தீபாவளி வாழ்த்து..!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார். அதில், அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக...

பங்களாதேஷுக்கு தப்பி வந்த ரொஹிங்கிய அகதிகள் எண்ணிக்கை 582,000 ஆக உயர்வு

கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்ற ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 582,000 ஐ எட்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. எல்லைப் பகுதியில்...

பிரிவினைவாத தலைவர்கள் கைது: கட்டலானில் பாரிய ஆர்ப்பாட்டம்

கட்டலான் பிரிவினைவாத தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த மாநிலத்தின் தலைநகர் பார்சிலோனாவில் ஆயிரக்கணக்கானோர் கூடி மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிவினை செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் விசாரணைக்கு உள்ளான ஜோர்டி சன்செஸ்...

மேலும் பல குர்திஷ் பகுதிகள் ஈராக் வசம்

குர்திஷ் படையின் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளையும் ஈராக் அரச படை கைப்பற்றியுள்ளது. இதில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிடம் இருந்து மூன்று ஆண்டு மோதலில் குர்திஷ் பெஷ்மர்கா படையினரால்...

சீனாவின் ஆட்சியை தீர்மானிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு ஆரம்பம்

சீனாவின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வான அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தலைநகர் பீஜிங்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்று ஆரம்பமானது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆளமுடியும் என்பதால் இந்தக் கட்சி மாநாடு மிகுந்த...