உலகம் முழுவதும் உடல் பருமன் நோயால் 12½ கோடி பேர் பாதிப்பு..!!
உடல் பருமன் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதிக அளவில் வருமானம் ஈட்டும் செல்வ செழிப்பு மிக்க பல ஐரோப்பிய நாடுகளில் இந்நோய் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல் பருமன் தின...
வளவனூர் அருகே இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது..!!
சேலம் வி.ஐ.பி. நகரை சேர்ந்த 38 வயதுடைய பெண், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே ராம்பாக்கம் காலனியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்திருந்தார். இரவு இவர் அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.
அப்போது...
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும்..!!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால், அரசு மௌனமாக உள்ளது. ஆகையால்,...
இலங்கை வந்துள்ள தாய்வான் புலனாய்வு, வங்கி அதிகாரிகள்..!!
வங்கிக் கணக்குகளை முடக்கி சட்டவிரோதமாக குறித்து ஆராய்வதற்காக, தாய்வானின் ‘ஃபார் ஈஸ்டர்ன்’ வங்கி அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் இருவரும் இலங்கை வந்துள்ளனர். இத்தகவலை பொலிஸ் வட்டாரம் உறுதி செய்துள்ளது.
இந்த மோசடி குறித்து...
வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி..!!
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கடுமையாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு...
ஈராக் உணவு விடுதியில் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் பலி..!!
ஈராக் நாட்டின் மேற்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஈராக் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டை நடைபெற்று வரும் இடத்தில் இருந்து சுமார் 160 கிலோமிட்டர் தொலைவில் ஹிட்...
கிராமங்களின் முன்னேற்றத்துக்கு சாதி பாகுபாடு தடையாக இருக்கிறது – மோடி பேச்சு..!
புதுடெல்லியில் சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சமூகநல தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 115–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது...
கடைசி வரை விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் வழங்கிய,விற்ற தேசம் வடகொரியா மட்டுமே இவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது.
கடைசி வரை விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் வழங்கிய,விற்ற தேசம் வடகொரியா மட்டுமே
இவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது.
புலிகளின் விடுதலைப் போராட்டத்தின் நேர்மையை நேசித்தார்கள்.
உலகில் உள்ள நாடுகளெல்லாம் புலிகளுக்கு ஆயுதம் கள்ள சந்தையில் விற்க தயங்கிய போது...
இடம் மாறிய உறுப்பு மருத்துவர்களின் வெற்றிகரமான சிகிச்சை!
வேல்ஸ் நகரில், குடலை வெளிப்புறமாகக் கொண்டு பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குடல் மீண்டும் உள்ளே பொருத்தப்பட்டது.
ஏவா ரோஸ் நைட்டிங்கேல் என்ற இந்தக் குழந்தையின் வயிற்றுச் சுவர்கள் போதுமான இடம்...
ஸ்மார்ட் போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிவந்த பெண் ஒருவர் கண் பார்வையை இழந்திருக்கிறார்.
ஸ்மார்ட் போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிவந்த பெண் ஒருவர் கண் பார்வையை இழந்திருக்கிறார்.
சீனாவைச் சேர்ந்த வு சியோஜிங் (21) என்ற பெண் ஸ்மார்ட் போனில் தொடர்ந்து ஹானர் ஆஃப் கிங்ஸ் என்ற கேமினை...