பிரபாகரன் உடலை பார்த்த போது குற்ற உணர்வு ஏற்பட்டது – ராகுல் காந்தி..!!
குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்று மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்...
நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் சரணடைந்ததாக குர்து படையினர் தகவல்..!!
சிரியா மற்றும் ஈராக்கின் வடக்கு பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து வருகின்றனர். அரசுப்படையினரின் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ள...
வெளிநாட்டில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்..!!
மலேசியா Jalan Gombak Lama பகுதியில் இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் இந்த சடலம்...
லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் ஐரோப்பிய ஏனைய இடங்களுக்கு நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு..!!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமானது, அமைதியான முறையில் பிரித்தானியாவுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஸ்கொட்லாந்திலுள்ள ரோயல் வங்கித் தலைவர் Howard Davies தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால், லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் ஏனைய...
பிரபாகரன் உடலைப் பார்த்து நானும் பிரியங்காவும் வேதனை அடைந்தோம்… ராகுல் உருக்கம்..!!
குஜராத்தில் தொழிலதிபர்களுடனான ஆலோசனையின் போது பிரபாகரனின் உடலைப் பார்த்த போது எப்படி இருந்தது என்று ராகுல்காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்வியால் உருகிப் போனார். பிரபாகரன் உடலைப் பார்த்த போது வேதனை அடைந்தேன் என ராகுல்...
தனது சொந்த இனத்துக்கு குழிபறித்து இந்திய சிங்கள அரசாங்கங்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பது தொடர்பாக பாடம் கற்க இந்தியா...
தனது சொந்த இனத்துக்கு குழிபறித்து இந்திய சிங்கள அரசாங்கங்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பது தொடர்பாக பாடம் கற்க இந்தியா சென்றுள்ள ஈழத்து எடப்பாடிகளுடன் இந்திய அதிகாரி.
மிக நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்..!! (வீடியோ)
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெறவுள்ளது.
இவரது ஒவ்வொரு நகமும் சுமார் 2...
குழந்தைகளை கற்பழித்த பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொலிசார் அதிர்ச்சி தகவல்..!!
பிரித்தானிய நாட்டின் முன்னாள் பிரதமரான சர் எட்வார்ட் ஹீத் இரண்டு குழந்தைகளை கற்பழித்தது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய நாட்டின் பிரதமராக சர் எட்வார்ட் ஹீத் கடந்த 1970...
பிரித்தானிய மிருகக்காட்சி சாலையில் இரட்டை குட்டிகளை ஈன்ற இலங்கை சிறுத்தை..!!
பிரித்தானியாவிலுள்ள Banahm மிருகக்காட்சி சாலையில் இலங்கை சிறுத்தை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.
இலங்கை சிறுத்தையான சரிஸ்கா நீண்ட காலத்தின் பின்னர் Banahm மிருகக்காட்சி சாலையில் முதல் முறையாக இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
புதிய சிறுதைகளின்...
நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புபட்ட முக்கியபுள்ளிக்கு பிணை..!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
டுபாயில் இருந்து நாடு...