உலகச்செய்திகள்

போர் வந்தால் உடனே தயாராகிவிடுவோம் – விமானப்படை தளபதி தனோவா பேச்சு..!!

விமானப்படை தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி அருகே உள்ள காஜியாபாத்தில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், விமானப்படை தளபதி மார்ஷல் தனோவா, முன்னாள்...

கர்வா சவுத்தன்று பொதுமக்களுக்கு ஹெல்மெட் பரிசு வழங்கிய போலீசார்..!!

கர்வா சவுத் என்பது வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல்...

சட்டை பையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன். வைரலாகும் வீடியோ..!!

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா அருகே செமரங் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சியானது அங்கு இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியில் 43 வயது மதிக்கத்தக்க ஒருவர்...

டென்மார்கில்காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிம் வால் எனும் பெண் ஊடகவியலாளர் ...

மருத்­து­வத்­துக்­கான நோபல் பரிசு 3 அமெ­ரிக்க விஞ்­ஞா­னி­க­ளுக்கு

    இந்த வரு­டத்­துக்­கான  மருத்­து­வத்­துக்­கான  நோபல் பரிசை  அமெ­ரிக்க விஞ்­ஞா­னி­க­ளான ஜெப்ரி ஹோல், மைக்கேல் ரொஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோர் வென்­றெ­டுத்­துள்­ளனர். மனித உடல் நலம் மற்றும் ஆரோக்­கி­யத்­துக்கு பங்­க­ளிப்பு செய்யும் வகையில் உடல்...

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பின் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது

    பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பின் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது; மதவெறி, சாதிவெறியர்களுக்கு இந்த ஆட்சி ‘நம் ஆட்சி’ அதனால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு வந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த து முதல்...

மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

    அரக்கான் அல்லது அரக்கன் என்று போர்துகீசியர்களாலும் அதே பெயரில் பிரிட்டிஷ்காரர்களாலும் அழைக்கப்பட்ட பர்மாவின் ராக்கைன் பிரதேசம் ராக்ஷஸபுரா என்று சமஸ்க்ருதத்திலும்  ராக்கபுரா என்று பாலி மொழியிலும் அழைக்கப்பட்ட பிரதேசமாகும். ராக்ஷஸன் என்கிற பெயர்...

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

  மரியாதைக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, வணக்கம். சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள். அன்போடும் பாசத்தோடும் நம் உறவு பெரும்பாலும் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்து மதம் குறித்த கேள்விகள்...

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் 

பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.Taunton நகரில் உள்ள Massachusetts மருத்துவமனையில் கடந்த 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் திகதி...

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் பெண் சுட்டுக்கொலை..!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்து உள்ள தேரா பாபா நானாக் செக்டார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து...