கெஜ்ரிவால் உடன் அமர்ந்ததற்கு என் மீது நடவடிக்கை எடுத்தால் அது சிறப்பானதே. யஷ்வந்த் சின்கா..!!
தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் கூட்டாக பங்கேற்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி...
ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ரஷ்யா புதிய சட்டம்..!!
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் தொழில்முறை சிப்பாய்களும், மற்ற ராணுவ அதிகாரிகளும்...
பாகிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 12 பேர் பலி..!!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஜால் மக்சி பகுதியில் உள்ள மசூதியில் இன்று தொழுகை நடைபெற்றது. அப்போது அந்த மசூதிக்குள் ஒரு தீவிரவாதி நுழைய முயன்றுள்ளான். அவனை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்...
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும். தமிழக விவசாயிகள் கோரிக்கை..!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 81-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைந்து போராட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்து, இரவில்...
டிரம்ப் உடன் அதிருப்தியால் ராஜினாமா முடிவா?: அமெரிக்க உள்துறை செயலர் ட்ரில்லர்சன் பதில்..!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளில் உள்துறை செயலர் ரெக்ஸ் ட்ரில்லர்சன் அதிருப்தி அடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவர் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில்...
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ.350 கோடி அளவுக்கு வெளிநாட்டு நிதி...
போர்டோ ரிகா தீவில் மரியா புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..!!
அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்கள் மற்றும் கரீபிய கடலில் உள்ள தீவான போர்டோ ரிகாவை அண்மையில் மரியா என்னும் புயல் கடுமையாக தாக்கியது. இதில் போர்டோ ரிகாவில் மட்டும் 16 பேர் பலியாகி...
வளரும் நாடுகளின் பொருளாதாரம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்காது .-பிரதமர் மோடி..!!
இந்தியாவைப் போல வளரும் நாடு ஒன்றின் பொருளாதாரம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்க கூடாது என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின்...
37,000 அடி உயரத்தில் இரண்டாக பிளந்து விழுந்த விமான என்ஜின்
பிரான்சில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள பயணிகள் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் அதன் என்ஜின் இரண்டாக உடைந்து விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து...
தனது உயிரை கொடுத்து மனைவியின் உயிரை காப்பாற்றிய ஹீரோ..!!
அமெரிக்காவின் வேகாஸ் இசை நிகழ்ச்சின் போது stephen Paddock என்ற நபர் நடத்திய கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டின் போது 58 பேர் பலியாகியுள்ளனர். 515-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் stephen Paddock...