உலகச்செய்திகள்

ஐதராபாத் கனமழை 3 பேர் பலி..!!!

தெலங்கானாவின் ஐதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக அந்நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. தெலங்கானா தலைநகர் ஐதாரபாத்தில் நேற்று (அக். 2) மாலை கன மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 5 மணி நேரத்துக்குக் கொட்டித் தீர்த்த...

உலகத்தில் மிக அழகான மற்றும் விலை மதிப்பில்லா 5 வீடுகள்.

பொதுவா நம்மளோட வாழ்க்கையில வீடு ஒரு முக்கிய பங்கா இருக்கும். நாம என்னதான் வெளி உலகத்துல அலைஞ்சி திரிஞ்சி வந்தாலும் கடைசியா நாம கால் பதிக்கிற இடம்தான் நம்ம வீடு. இந்த வகையில...

வடகொரிய ஜனாதிபதி உயிருக்கு குறி வைக்கும் 3 நாடுகள்.

அணு ஆயுத போரினை தவிர்க்கும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வடகொரிய அதிபரை கொல்லும் திட்டத்தில் மிக ரகசியமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டெல்டா படை, குறித்த திட்டத்திற்கு...

கல்லூரியில் சேர்ந்த மகள் கண்ணீர் விட்டு அழுத ஒபாமா..!!

மூத்த மகள் மலியாவை பல்கலைகழகத்தில் வாகனத்திலிருந்து இறக்கிவிட்ட பின் தன்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில்...

பிரான்சில் மோனாலிசாவின் நிர்வாண ஓவியம் கண்டெடுப்பு..!!

லியோனார்டோ டாவின்சி வரைந்து உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் அதே சாயலில் இருக்கும் நிர்வாண ஓவியம் ஒன்றை பிரான்சில் கண்டெடுத்துள்ளனர்.குறித்த நிர்வாண ஓவியத்தை பாரிசில் உள்ள ஆய்வாளர்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கரியால் வையப்பட்டுள்ள...

ஜேர்மனியில் முதன் முறையாக ஒரே பாலின திருமணம்..!!

ஜேர்மனியில் முதன் முறையாக ஒரே பாலின திருமணம் ஒன்று எதிர்வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. ஜேர்மன் தலைநகர் பெர்லினில் குறித்த திரும்ண நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி Hanover, Hamburg உள்ளிட்ட...

பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பு அதிகரிப்பு..!!

பிரித்தானியாவில் பிரெக்ஸிற் தொடர்பான தேர்தல் வெற்றிகிட்டிய பின்னர் பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவரும் நகர்வுகள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அயர்லாந்தின் இரட்டைக்குடியுரிமையை பெற்றுக்கொள்ள முனையும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை பிரெக்ஸிற்...

மனைவியை கார் முன்னால் கட்டி வைத்து வேகமாக கார் ஓட்டிய கணவன்.

ஈரானில் மனைவியை மிரட்டும் வகையில் அவரை கார் முகப்பில் கட்டிவைத்து காரை வேகமாக ஓட்டி சென்ற கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.   ஈரான் சாலையில் எடுக்கப்பட்ட வீடீயோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காரின் முகப்பில் மனைவி...

ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சு..!!

சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில்...

ஜேர்மனியில் பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உணவில் விஷம் கலந்த மர்ம நபரை பொலிசார் வலைவீசி தேடி...

ஜேர்மனியில் பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உணவில் விஷம் கலந்த மர்ம நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென் ஜேர்மனியின் Friedrichshafen நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 5...