கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து ஒரு சொகுசு கார் கோவையை நோக்கி வந்தது. காரில் டிரைவர் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த கார் இன்று காலை...
உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட் (94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர்...
உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட் (94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
போர்பஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்தவர் லில்லியன்...
இறந்தவரின் உடலை ரிக்சாவில் ஏற்றிச் சென்ற அவலம்.
பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் ஏழை பொதுமக்கள் ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. ஏழைத் தொழிலாளி ஒருவர் இறந்துபோன தனது மனைவின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆம்புலன்ஸ்...
புளூவேல்’ விளையாட்டில் ஈடுபட்ட இருபது மாணவர்கள் மீட்பு!
செல்போன்களில் ‘புளூவேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது.
இந்த விளையாட்டின் நிபந்தனைகள் இறுதியில் தற்கொலையை தூண்டுவதாக உள்ளதாக கூறி இதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ‘புளூவேல்’...
உடலுக்கு வெளியே துடிக்கும் இதயத்தைக் கொண்ட அதிசயச் சிறுமி…!
ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா போருன் என்ற சிறுமிக்கு பிறந்ததில் இருந்து இதயத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் சிறுமி இறந்துவிடுவதாக தெரிவித்தனர். ஆனால் அதைத்தாண்டி சிறுமி 8 வயது ஆகியும் தற்போது உயிருடன்...
பிரதமர் மோடியுடன் விவாதித்து பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி மந்திரி அருண்...
பிரதமர் மோடியுடன் விவாதித்து பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம், ஜூன் 30-ந் தேதியுடன் முடிந்த காலாண்டில்...
மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை...
சுமார் 225 பேர் வரை பலிகொண்ட மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று...
கைது செய்யப்பட்ட நான்கு தமிழர்களும் விடுதலை…!
விசா மற்றும் கடவுச்சீட்டுக்களின்றி கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிசார் நேற்று மாலை விடுதலை செய்தனர்.
பண்டாரவளைப் பகுதி ஆலயமொன்றில், சிற்ப நிர்மாணப் பணியில்...
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தி சென்ற கடத்தல்காரி மணிமேகலை, போலீஸ் அதிகாரியாகவும், வக்கீலாகவும் நடித்து தமிழகத்தையே கலக்கியவர்...
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தி சென்ற கடத்தல்காரி மணிமேகலை, போலீஸ் அதிகாரியாகவும், வக்கீலாகவும் நடித்து தமிழகத்தையே கலக்கியவர் என்று அவரைப்பற்றி பரபரப்பான தகவல்களை போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் வெளியிட்டார்.
சென்னையில் இதுபற்றி...
“இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்!” – ஐ.நா. முற்றத்தில் திரண்ட ஈழத்தமிழர்கள்
ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் 36-வது கூட்டத்தொடர் நடந்துவருவதையொட்டி, இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி, ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலக முற்றத்தில் ஈழத்தமிழர்கள் பேரணி நடத்தினர். இம்மாதம் 10-ம் தேதி தொடங்கிய மனிதவுரிமைப் பேரவைக்...