ஐ.நா முன் அலையெனத் திரண்ட தமிழர்கள்! நீதிக்காய் ஒன்றிணைந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள்.
ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டியும், ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தும் சுவிஸின் ஜெனிவா நகரில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
பிரான்ஸ், டென்மார்க்,...
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம். அமெரிக்கா முடிவில் மாற்றமா?
‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.
அமெரிக்க முன்னாள்...
சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது.
சோவியத் ஒன்றியம் என்பது 1922-ல் இருந்து 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945-ல் இருந்து 1991-ல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில்...
முஸ்லீம்கள் மியான்மரை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்துள்ள ராணுவ தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு மியான்மரின் நடைமுறைத்தலைவர் ஆங் சான் சூகியிக்கு...
மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) தாக்குதல் நடத்தி, 12 பேரை கொன்றனர். அதைத் தொடர்ந்து, ராக்கின் மாகாணத்தில் இருந்து வந்த அந்த...
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக ஆக்சிஜன் சப்ளையரை போலீசார் கைது …!
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக ஆக்சிஜன் சப்ளையரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதத்தின் ஒரே வாரத்தில் 60க்கும்...
கார்நாடகா நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஆறு சுற்றுலாப் பயணிகள் பரிதாபாமாப் பலி…!
வா மாநிலம், மதுகான் பகுதியை சேர்ந்த 50 பேர் நேற்று காலை கார்வார் மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த இக்குழுவினர் கடைசியாக கார்வதர் புறநகர் பகுதியில் உள்ள நாகரமாடி நீர்வீழ்ச்சிக்கு...
மணலாறு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையில் படகேற்றி வைகோ ஐயாவை தமிழ்நாடு அனுப்பி வைத்தோம். இன்று 28 ஆண்டுக்கு பிறகு...
தாயகத்தில் 1989-இல் பிப்ரவரி மாதம் மணலாறு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையில் படகேற்றி வைகோ ஐயாவை தமிழ்நாடு அனுப்பி வைத்தோம். இன்று 28 ஆண்டுக்கு பிறகு ஜெனீவா விமான நிலையத்தில் வரவேற்றோம்.
அன்று ஆயுதப் போராட்டம்....
பறக்கும் விமானத்தில் பணிப்பெண் பாலியல் உறவு
ஜேர்மனியில் இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமொன்றில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ பதிவு அவ்விமான சேவை அதிகாரிகள் மத்தியில்...
ஜோஸ்: அமெரிக்கர்களின் அடுத்த தலைவலி
ஹார்வி சூறாவளியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் மீளாத நிலையில், ‘ஜோஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள மற்றொரு சூறாவளி அமெரிக்காவின் ஏனைய சில பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.
“அமெரிக்காவுக்கு தென்கிழக்கில், அத்திலாந்திக் சமுத்திரத்தில்...
துனீஷிய முஸ்லிம் பெண்களுக்கு புதிய சுதந்திரம்
துனீஷியப் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களை மணப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
அரேபிய நாடுகளில் பெண்களின் உரிமைகளை அதிகளவு வழங்கியிருக்கும் நாடு துனீஷியா. 99 சதவீத முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில், முஸ்லிம்...