உலகச்செய்திகள்

பெற்றோருக்காகப் பிரச்சாரம் செய்யும் மர்யம் நவாஸ்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள் அந்நாட்டு அரசியலில் கால் பதித்துள்ளார். நவாஸ் ஷெரீப் பதவியிழந்ததையடுத்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ளது....

ஆண் – பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள்  கைது

டன்சானியாவின் ஸின்ஸிபார் சுயாட்சிப் பிராந்தியத்தில், ஓரினச் சேர்க்கையாளர்கள் இருபது பேரை பொலிஸார் கைது செய்தனர். அரசு சாரா நிறுவனம் ஒன்று நடத்திய பால்வினை நோய்கள் பற்றி விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று ஸின்ஸிபார் ஹோட்டல் ஒன்றில்...

“ஈசல் வாங்கலையோ ஈசல் – கிலோ 200 ரூபாய்!” 

ஒரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய்! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஈசல் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கிலோ 200 ரூபாய்க்கு வாங்குற அளவுக்கு ஈசலில் அப்படி...

அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா ?

அறிஞர் அண்ணா 1963-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டுவந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தது. எம்.என்....

ஜப்பானுக்கு மேலாகப் பறந்த வடகொரிய ஏவுகணை

வடகொரியா இன்று ஏவிய ஏவுகணை, ஹொய்கடோ நகருக்கு சுமார் இரண்டாயிரம் கிலோ மீற்றர் தொலைவில் பசிபிக்கில் விழுந்து வெடித்ததால் அப்பிராந்தியத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. ஜப்பானை மூழ்கடிப்போம் என்ற அச்சுறுத்தல் வெளியான சிறிது நேரத்திலேயே,...

கிறிஸ்தவருக்கு மரண தண்டனை

இஸ்லாமிய சமயத்தை நிந்திக்கும் கவிதையொன்றை வட்ஸ்அப்பில் அனுப்பிய பாகிஸ்தான்வாழ் கிறிஸ்தவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நதீம் ஜேம்ஸ் என்ற கிறிஸ்தவர், கடந்த வருடம் ஜூலை மாதம் தனது இஸ்லாமிய நண்பரான யாஸீர் பஷீருக்கு...

இலண்டனில் நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதலே

இலண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது பயங்கரவாதத் தாக்குதலே என்று ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயங்களுக்குட்பட்ட இருபத்து இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் நேரப்படி இன்று காலை...

தயாராகிறது உலகின் முதல் நிரந்தர நிலத்தடி அணுக்கழிவு கிடங்கு

நம் கால்களுக்கு கீழே என்ன இருக்கிறது? மேற்கு பின்லாந்தில் இருக்கும் ஒல்கிளுவொடோ (Olkiluoto) தீவில் இருக்கும் மக்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் அவர்களுக்குச் சற்று கிலி ஏற்படத்தான் செய்கிறது. அங்குதான் தயாராகிறது உலகின்...

திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் வாலிபர் எரித்துக் கொலை…!

சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 25). வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இவர் தினமும் இரவு நேரத்தில் திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் படுத்து தூங்குவது வழக்கம். கடந்த 12-ந்தேதி இரவு...

புளுவெல் விளையாடிய கல்லூரி மணவனை பத்திரமாக மீட்ட ஆசிரியர்..!

தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி...