உலகச்செய்திகள்

நேரலையின் பின் பெண் தொகுப்பாளரின் ஆடையினை வெட்டிய ஆண் தொகுப்பாளர் (வீடியோ இணைப்பு)

ஸ்பெயினில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நேரலை நிகழ்சியின் பிற்பகுதியில் ஒரு பெண் தொகுப்பாளரின் ஆடையினை ஆண் தொகுப்பாளர் வெட்டிய சம்பவம் தொடர்பில் வீடியோ பதிவொன்று இணையத்தில் கசிந்துள்ளது. நேரலை நிறைவடைந்த பின் சகஜமாக...

உலகின் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது தெரியுமா??

உலகின் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சீனா , பெட்ரோல் , டீசலில் இயங்கும் , கார், ‘வான்’ van களின் உற்பத்தியை தடைசெய்ய திட்டமிடுவதாக அறிவித்துள்ளது . இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகக்...

வியட்னாம் தீவில் சிக்கிய இலங்கை இராணுவத் தளபதிகள்

இலங்கையின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும் தீவொன்றில் சிறைபிடிக்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகள் உள்ளிட்ட குழுவினர் கடந்த...

வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

  ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமாக பொருட்களை அனுப்பியுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆறு மாத காலத்துக்கு நிலக்கரி,...

இன்று ஆரம்­ப­மா­கின்­றது 36ஆவது ஜெனிவா தொடர்.!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை முதல் எதிர்வரும் 29ஆம் திக­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்­டக்­குழு பங்­கேற்க மாட்­டாது...

உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனைகள்!

  இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனைகள் உலகம் சுற்றும் பயணத்தை துவக்கினர். கோவா தலைநகர் பனாஜியில் இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனைகள் ஆறு பேர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ்.வி., தாரிணி’ கப்பலில் உலகம் சுற்றும்...

கனடிய தமிழர் பேரவை நடத்திய தமிழர் விழா (Tamils Fest என்று ஆங்கிலத்தில் போட்டுவிட்டு தமிழில் தெருவிழா என்று...

  கனடிய தமிழர் பேரவை நடத்திய தமிழர் விழா (Tamils Fest என்று ஆங்கிலத்தில் போட்டுவிட்டு தமிழில் தெருவிழா என்று போட்டிருக்கிறார்கள். ஏன் என்பது விளங்கவில்லை) சிறப்பாக நடந்து முடிந்தது. வழக்கம் போல் மக்கள்...

மியான்மரில் வங்கதேச தீவிரவாத ரொஹிஞ்சோ முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இந்துக்களையும் நிம்மதியாக வாழவிடுவதில்லை, புத்தமதத்தை சேர்ந்தவர்களையும் நிம்மதியாக...

  இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாத கொள்கையே காரணம் https://www.facebook.com/100017109452479/videos/158584558055192/#ரோஹிங்கிய #மானிலத்தில் #முஸ்லீம்கள் மட்டும்தான் தாக்கப்படுகிறார்கள் என்ற பின்பத்தை ஊடகங்கள் உருவாக்குகிறது என்பதுதான் உண்மை.... மியான்மரில் வங்கதேச தீவிரவாத ரொஹிஞ்சோ முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இந்துக்களையும் நிம்மதியாக வாழவிடுவதில்லை, புத்தமதத்தை சேர்ந்தவர்களையும் நிம்மதியாக...

மியர்மார் ரோகிந்திய மக்களின் திட்டமிட்ட படுகொலைக்கு வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கண்டனம் அதேநேரம் நம் நாட்டு முஸ்லீம்...

  மியர்மார் ரோகிந்திய மக்களின் திட்டமிட்ட படுகொலைக்கு வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கண்டனம் அதேநேரம் நம் நாட்டு முஸ்லீம் நிலமையும் கேள்விக்குறியாக உள்ளது என்றார்   

பாரிஸில் வங்கி மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத முயற்சி முறியடிப்பு!

பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாரிஸில் உள்ள வங்கியை தகர்க்க குறித்த...