உலகச்செய்திகள்

இரு நாடுகளில் பாரிய நிலநடுக்கம்!

மெக்ஸிக்கோவின் தெற்கு கடற்கரை அருகாமையில் இன்று, 8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இது வரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை...

மாணவி அனிதா தற்கொலை: உச்ச நீதிமன்றில் இன்று விசாரணை

மாணவி அனிதாவின் தற்கொலை வழக்கு மீது தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் உச்ச நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்...

அவுஸ்திரேலியாவில் பாலியல் கொடுமையால் தவித்த இலங்கை பெண்! வெளிவந்த வலிகள்

அவுஸ்திரேலியாவில் கணவனை கொலை செய்த இலங்கை வைத்தியர் சமரி லியனகே கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கண்காட்சியின் ஊடாக குடும்ப வன்முறை தொடர்பில் மற்றவர்களை ஊக்குவிக்க சமரி எதிர்பார்த்துள்ளார். 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தனது கணவனை...

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் சிரிய ராணுவம் ரசாயண குண்டுகளை பயன்படுத்தியது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் சிரிய ராணுவம் ரசாயண குண்டுகளை பயன்படுத்தியது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிரிய அரசுக்கு எதிராக போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் அதிபர் அசாத் அரசு, அமெரிக்காவின் உதவியுடன்...

தெற்காசியா பயங்கரவாதம் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.-அலிஸ் வெல்ஸ்

உலகின் வர்த்தக மற்றும் சக்தி விநியோகத்தில் பெருமளவினைக் கொண்டுள்ள மலாக்கா முதல் ஹோர்முஷ் வரையும் ஸ்ரீலங்காவின் தென்முனையைச் சூழவுள்ள கடலோரா தொடர்பாடல்கள் உள்ளடங்கலாக இனிவரும் தசாப்தங்களிலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை என தெற்கு...

பணியை தூக்கியெறிந்த ஆசிரியை.!

 நாடு முழுக்க ஒற்றைக்கல்விமுறை இல்லாதபோது, மருத்துவப்படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வினை கொண்டுவந்து அந்த தேர்வினை மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தியது மத்திய பாஜக அரசு. இதன் காரணமாக தமிழக அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த பல...

சிறையில் கதறும் சசிகலா… இத்தனை நாள் கஷ்டம் வீணாக கூடாது…

சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது உற்சாகத்தில் இருந்தார் சசிகலா. சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டபோது சசிகலா மட்டும் அல்லாமல் அவரது ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உரைந்தது. மேலும் சிறையில் உள்ள சசிகலா...

ஜெர்மனியில் நெருக்கடி

அகதிகள் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஜெர்மனிய அதிபர் அங்கெலோ மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில்...

இந்திய அரசுக்கும் நரேந்திரமோடி அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களிடையே எதிர்புகள் சமுக வலைத்தலங்களில் எழுந்துள்ளன

  இந்திய அரசுக்கும் நரேந்திரமோடி அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களிடையே எதிர்புகள் சமுக வலைத்தலங்களில் எழுந்துள்ளன இ இரத்தம் குடிக்கும் மிருகம் இந்திய அரசு மோடி மியான்மார் சென்றது . இப்போது சிந்திக்க வேண்டியது மக்களே. மியான்மாரில் இஸ்லாமியர்களை கொண்று குவித்து கொண்டு இருக்கும் நேரத்தில். இரத்தம்...

கண் பார்வையற்ற குழந்தைகளையும் விட்டுவைக்காத காமூகன்

இந்தியா - டெல்லியில் கண் பார்வையற்ற குழந்தைகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்த வந்த விவகாரம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கண் பார்வையற்றோர்களை பராமரிக்கும் அமைப்பில் நன்கொடையாளாராக இருந்தவர் இங்கிலாந்து...