உலகச்செய்திகள்

பறக்கும் விமானத்தில் யன்னல் வழியே எட்டிப்பார்த்து செல்பி எடுத்த விமானி……!

ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் பிரேசில் நாட்டு விமானி ஒருவர், சமீபத்தில் துபாயில் உள்ள பாம் ஜுமைரா தீவுக்கு மேலே விமானத்தில் பறந்துள்ளார். அப்போது, விமானிகளின் அறையில் உள்ள ஜன்னலுக்கு வெளியே எட்டிப்...

டிரம்பின் முடிவால் 7000 இந்தியகர்கள் பாதிப்பு

அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக ஒபாமா கொண்டுவந்த சலுகைகளை ரத்து செய்ய தற்போதைய அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவால் 7000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக்...

மாணவி அனிதா விடயத்தில் நீதி விசாரணை வேண்டும் சுப்பீரம் கோட்டில் வழக்குத் தாக்கல்.

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் நேற்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:- அரசியல் காரணங்களுக்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான...

போதைப்பொருள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை

உடம்­பினுள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்­டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிர­ஜையை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீர்­கொ­ழும்பு மேல­திக நீதிவான் ஆர்.ஜி.என்.கே. ரன்­கோன்கே திங்­கட்­கி­ழமை உத்­த­ர­விட்டார். பாகிஸ்தான்...

உலக யுத்தம் ஒன்றுக்கு தயாராகிறதா வடகொரியா?

வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் -யுன் யுத்தத்துக்கு வழி கோருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹலே இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு கண்டனங்களையும், தடைகளையும் மீறி, வடகொரியா கடந்த தினம் அணுகுண்டு...

அனிதாவின் இறுதிச்சடங்கில் திட்டமிட்டு நடந்தவை ரகசியம் கசிந்தது

நீட் தேர்வு பாதிப்பின் காரணமாக அரியலூரை சேர்ந்த தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அதிகமான இளைஞர்கள் சென்றிருந்தனர். மாணவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபடும்பொழுது சிலர் அவர்களை அடக்க முயற்சி...

பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஒரு விசேட நிகழ்வு இவ்­வாரம்.

இலங்­கையில் காணாமல் ஆக்­கப்­பட்டோர்விவ­காரம் தொடர்பில் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்­வாரம் நடை­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் ஆயி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் தொடர்­பாக விட­யங்­களை வெளிக்­கொண்­டு­வரும் நோக்­கி­லேயே இந்த நிகழ்வு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பாடு...

குடியும் கொடுமையும் மகனை கொன்ற தாய்

குடிபோதையில் தினமும் தகராறு செய்து கொடுமை படுத்திய மகன் தலையில் கல்லைப்போடு கொலை செய்த தாயார் பொலீஸாரிடம் சரணடைந்தார். சென்னை, திருவேற்காடு, அன்பு நகர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய சரஸ்வதி என்பவரே...

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள்...

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பாடகி!

  இலங்கையின் பிரபல பாடகியான டீஷா பெரேரா அமெரிக்க சஞ்சிகை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். ஒகஸ்ட் மாத ரிதமிக் லோன்ஞ் என்ற இசை சஞ்சினையின் முன் பக்கத்திலேயே அவர் இடம்பிடித்துள்ளார். அமெரிக்க சஞ்சிகையின் முன் பக்கத்தில் இடம்பிடித்தமை...