உலகச்செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் பெருமளவிலான தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக காலநிலை மாற்றத்தினையும்...

தனது கைகள் இரண்டு இல்லாதபோதும் தனது கால்களால் நவீனமயப்படுத்தப்பட்ட கார்ரை ஓட்டம் இந்தப் பெண் பாராட்டுக்குறியவர்

  தனது கைகள் இரண்டு இல்லாதபோதும் தனது கால்களால் நவீனமயப்படுத்தப்பட்ட கார்ரை ஓட்டம் இந்தப் பெண் பாராட்டுக்குறியவர்

சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் புலம்பெயர் தேசங்களின் கவனயீர்ப்பு

  இன்று இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் தான். அதிலும் குறிப்பாக காணாமல் போனவர்களின் உறவுகளால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றைக்கு 150 வது நாளை கடந்த நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது ....

பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்! அற்புதம்மாள்

பேரறிவாளன் பரோலுக்கு பாடுபட்ட ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்...

வெளிநாடொன்றில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையர்

மத்திய கிழக்கு நாடான ஷார்ஜாவில் Maysaloon பகுதியில் இலங்கையர் ஒருவர் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடைபெற்றது. இதன் போது சந்தேக நபரான கணவர்...

முன்னாள் மனைவியின் காதலனை கொலை செய்த இலங்கையர்  பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பாக மற்றுமொரு இலங்கையர் நீதிபதியினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி 32 வயதாக சுரேன் சிவானந்தன் என்பவர் Co-op in St Leger...

தாயின் கடும் முயற்சியால் லண்டனில் சாதனை படைத்த இலங்கை மாணவி!

பிரித்தானியாவின் ஏழ்மையான பகுதியில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் மாணவிக்கு அந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மாணவி உயர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்பதற்காக...

சுவிஸில் நிலச்சரிவு குடிமக்கள் அவசரமாக வெளியேற்றம்

சுவிட்சர்லாந்து நாட்டில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து குடிமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Pontresina என்ற பகுதியில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மூன்று...

கனடாவில் திருமண உடையில் கைதான மணமக்கள்..!!

கனடா நாட்டில் மது விருந்து நிகழ்ச்சியில் தகராறில் ஈடுப்பட்ட மணமக்கள் இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். எட்மோண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 37 வயதான மணமகனுக்கும் 36...

மனிதர்களை அடித்து சாப்பிடும் கொடூரம்: சாப்பிட்டு அலுத்து போய்விட்டதாக கவலை..!!

தென் ஆப்பிரிக்காவில் மனிதக்கறியை சாப்பிட்டு அலுத்து போய்விட்டதாக கூறியது தொடர்பாக நான்கு பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள பொலிசாரிடம் மனிதக்கறிகளை சாப்பிட்டு அலுத்து போய்விட்டதாக...