பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் வேலையின்மை
பிரித்தானியாவில் வேலையில்லாமல் இருக்கும் 5 பேரில் ஒருவர் வேறு நாட்டிலிருந்து அங்கு குடியேறியவர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் வசிப்பவர்களின் வேலையின்மை குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.
இதில், பல்வேறு நாட்டிலிருந்து பிரித்தானியாவில் குடியேறிய 317,000...
ஐரோப்பியாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் தாக்குதல்
ரஷ்யாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் சூர்குட் நகரத்திலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், யாரும் உயிரிழக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்தில் இருந்தவர்கள்...
குளிர்சாதனப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்ட ஒரு நடிகையின் பயங்கர அனுபவம்
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில்நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும்...
விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண்
விமானத்தில் குடித்து விட்டு ஊழியர்களிடம் தவறான வார்த்தைகளால் பேசி ரகளை செய்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாண்டுகள் பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் லண்டனில் வசித்து வருபவர் மேக்னா குமார்...
குண்டு வீசிய இருவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை
அமெரிக்காவில் யூதர்கள் வழிப்படும் இரண்டு கோயில்கள் மீது குண்டு வீசிய இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் bergen என்ற நகரில் தான் இத்துணிகர...
சிகரெட் கொண்டு வந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தாய்லாந்து நாட்டிற்கு எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டில்...
உதவிக்கரம் நீட்டிய சுவிட்சர்லாந்து
சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து 4,00,000 பிராங்க் நிதி வழங்கி உதவியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் பெய்த கனமழை காரணமாக கடந்த திங்கள்...
டாக்ஸி சாரதியின் மகள் லண்டனில் செய்த சாதனை! மகிழ்ச்சியில் தந்தை
பிரித்தானியாவில் Uber டாக்ஸி சாரதியாக பணியாற்றும் நபரின் மகள் லண்டனில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
லண்டன் School of Economics என்ற பாடசாலையில் சட்டம் பயிலும் Saadia Sajid என்ற மாணவி...
பிரித்தானியாவில் விசா கோருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!
ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் விசா இன்றி சுதந்திரமாக பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகிய பின்னர் புதிய நடைமுறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு...
பதின் மூன்று பேரின் உயிரைக் காவு கொண்ட பயங்கரவாத தாக்குதல்! கவலைக்கிடமான நிலையில் பலர்
ஸ்பெயின் நாட்டில் மக்கள் கூட்டத்தில் வான் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பார்சிலோனாவில் உள்ள ரம்பிலாஸ் சுற்றுலாத் தலத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....