மொட்டையடிக்க வந்தவரை அலங்காரம் செய்து அசத்திய சிகை அலங்கார நிபுணர்!
மனநிலையில் பாதிப்பிருந்தால் நமக்கு அழகு குறித்த சிந்தனைகள் பெரிதாக வருவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவரின் கதையை பதிவிட, அது...
தெற்காசியாவில் சாதனை படைத்த பாகிஸ்தான்
தெற்காசியாவிலேயே மிகப் மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஓட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும்...
பிரித்தானிய படையினருக்கு எதிராக இலங்கை தமிழ் பெண்ணொருவர் முறைப்பாடு
இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமை தொடர்பில், தமிழ் பெண்ணொருவரினால் அயர்லாந்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கியமை தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதிராக...
நீதிபதி இளஞ்செழியனுக்கு நேசக்கரம் நீட்டிய அமெரிக்கா!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நீதிபதியை கண்ட அமெரிக்க தூதுவர்,...
புலம்பெயர் நாடுகளில் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கடந்த தசாப்தத்தில் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய ஆண்டுகளை விடவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு 95 கோரிக்கைகள் அதிகமாக காணப்பட்டதாக...
அமெரிக்காவை வடகொரியா கடுமையாக வெறுக்க காரணம் இதுதான்
சர்வதேச அளவில் பல்வேறு அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கடந்த 60 ஆண்டுகளாக எதிரி நாடுகளாக அமெரிக்காவும், வட கொரியாவும் திகழ்ந்து வருகிறது.
உலக வல்லரசு நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவை வறுமையில் வாடி வரும்...
அர்ஜென்டீனாவை அதிர வைத்த சிறுமி
அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.
Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு...
பிரித்தானிய தாயாரும் மகளும் கைது
பிரித்தானியாவில் முதன்முறையாக பயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் மூன்று பெண்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் குடியிருக்கும் Mina Dich (43), மற்றும் அவர் மகள் Rizlaine Boular (21) ஆகிய இருவரையுமே பொலிசார்...
அமெரிக்கா மீது போர் தொடுக்க 40 லட்சம் வீரர்கள் தயார் – வட கொரியா
வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அவர்களை எதிர்த்து போரிட 40 லட்சம் வீரர்கள் தயாராக உள்ளதாக வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகள்...
150 அகதிகளைக் கடலில் தூக்கி வீசிய கொடூரம்
எத்தியோப்பியாவிலிருந்து ஏமன் நோக்கிச் சென்ற 160 அகதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடுமையான பஞ்சத்தின் காரணமாக அந்த...