உலகச்செய்திகள்

வெளிநாட்டில் காதலியின் காதை கடித்த இலங்கையருக்கு ஏற்பட்ட நிலை!

வெளிநாடொன்றில் இலங்கையரின் 6 மாத சிறைத்தண்டனை நீக்குவதற்கான மேன்முறையீடு டுபாய் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலியின் காதை கடித்துவிட்டு அவரது பணப்பையை திருடி சென்ற இலங்கையரின் மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சமையல்கார் ஒருவரின்...

ஒரு விநாடியில் சோகமயமான திருமண வீடு மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மணப்பெண்ணின் கார் விபத்தில் சிக்கியதால், குறித்த இடத்திலேயே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் The Bashkortostan பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே 23 வயதான Guzel Zakirova என்ற மணப்பெண்...

மாணவர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கும் ஆசிரியர்: வீடியோ

அலஹாபாத்தில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து தலைமை ஆசிரியர் தடியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அலஹாபாத், சாந்திபுரம் Rudra Prayag Vidya Mandir...

மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்

மலைப்பகுதியில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள் நடக்கும் திரையரங்கு கட்டிடத்தை அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் Alain Berset கடந்த 31ம் திகதி திறந்து வைத்துள்ளார். சுவிற்சர்லாந்தின் Graubunden பகுதியில் அமைந்திருக்கும் Julierpass மலைப்பகுதியில் 2300...

சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளதாக...

ராணுவ விமானம் கடலில் விழுந்து விபத்து: 3 பேர் பலி

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான விமானம் கடலோர பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி22 பி ரக விமானம் 26 கடற்படை வீரர்களுடன் சில...

பாரிஸில் தாக்குதல்! தாக்குதல்தாரி தப்பியோட்டம் – ஆறு பேர் படுகாயம்

பிரான்ஸில் தலைநகர் பாரில் அதிநவீன கார் ஒன்று மோதியதில் ஆறு பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வேண்டும் என்றே BMW மோட்டார் கார் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இன்று காலை...

26 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்தவருக்கு சிறுமி வைத்த ஆப்பு!

சுவிட்சர்லாந்தில் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் ஃபேஸ்புக் மற்றும் வட்ஸ்-அப் மூலமாக 26 சிறுமிகளுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டமை ஒரு சிறுமியின் துணிச்சலான நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதியான ரோமண்டியில் வசித்து வரும்...

இலங்கையர்களின் நாடு கடத்தலை உறுதி செய்த அவுஸ்திரேலியா!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 13 இலங்கையர்கள், கடந்த வெள்ளிக்கிழமை நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாடு திரும்பியவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. குறித்த இலங்கையர்கள் அவுஸ்திரேலிய...

மலேசியாவில் இலங்கையர்கள் கைது

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் சிலர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்நாட்டில் பாரிய தீவிரவாத முறியடிப்பு...