உலகச்செய்திகள்

உறவினர் வீட்டில் தூங்கிய மாணவிக்கு நடந்த பயங்கரம்

திண்டுக்கல் நிலக்கோட்டை கொக்குபட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவியே ஆசிட்வீச்சுக்கு ஆளாகியுள்ளார். இரவில் மின்சாரம் தடை பட்டதால் மாணவி பெற்றோருடன் சென்று உறவினர் வீட்டில் தூங்கியுள்ளார். குறித்த மாணவி நள்ளிரவில் திடீரென அலறி பயங்கர...

வெளிநாடொன்றில் இயந்திரத்திற்குள் சிக்கி இலங்கையர் பரிதாபமாக பலி

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் தேகு என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய...

பிரித்தானியாவில் 18 வருடங்களாக தூங்காமல் இருக்கும் இளைஞர்!

பிரித்தானியாவின் சதர்ன் ஹெமிஸ்பயர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் லியாம் டெர்பிஷையர் தூங்கினால் மரணமடையும் வினோத நோயால் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். பிறக்கும் போது இவரது உடல்நிலையை ஆய்வு செய்த,...

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்! அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டு

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்த அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கடை ஒன்றில் திருட சென்ற இளைஞர் ஒருவருக்கு டொரொன்டோவில் உள்ள தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர்...

கல்லறையில் ஏற்பட்ட குளறுபடி – பிணங்களை மாற்றி புதைத்த ஊழியர்கள் – தோண்டி எடுக்கப்படுமா?

ஒதுக்கப்பட்ட கல்லறையை விட்டு வேறு கல்லறைகளில் புதைக்கப்பட்ட 3 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Somerset கவுண்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுடுகாடு உள்ளது....

இரண்டு வாரத்தில் போர் மூளும் எச்சரிக்கை விடுத்த சீனா

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சாலையை அமைக்க அனுமதித்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடைபடும் என்று இந்தியா கருதுகிறது....

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை இமைக்கும் நொடியில் காப்பாற்றிய இளைஞர்!

சீனாவின் ஃபுஜியன் ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்மில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அதிவேகமாக வந்த ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கே நின்றுக் கொண்டிருந்த இளம்...

இவ்வுலகம் எப்படி உருவானது குர்ஆன் கூறும் அத்தாட்சிகள் !!!!!!! சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன !!!! விஞ்ஞானமும் குர்ஆனும்...

  இவ்வுலகம் எப்படி உருவானது குர்ஆன் கூறும் அத்தாட்சிகள் !!!!!!! சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன !!!! விஞ்ஞானமும் குர்ஆனும் ஒத்து போகிறது அல்லாஹ் அக்பர்

இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்

பிரித்தானியாவில் இளம்தாய் நபர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Mary-Anne Connors (23), இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம்...

பேஸ்புக் மூலம் 26 சிறுமிகளிடம் காமலீலை புரிந்த நபர்

சுவிட்சர்லாந்து நாட்டில் பேஸ்புக் மற்றும் வாட்சப் மூலம் 26 சிறுமிகளிடம் காமலீலையில் ஈடுப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு சுவிஸில் உள்ள ரோமண்டியில் பெயர்...