பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவிக்கு எதிராக குவியும் மனுக்கள்
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் மனைவிக்கு அரசு ஊதியம் அளிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி பதவிக்கு இம்மானுவேல் மேக்ரான் போட்டியிட்டபோது ‘தேர்தலில் வெற்றி பெற்றால்...
தலையில் எழுதப்பட்ட விதியா?
பாலியல் தொழில் செய்வதற்காக இந்த உலகில் எந்த ஒரு பெண்ணும் பிறப்பதில்லை. மாறாக, தனது வாழ்நாளில் அவள் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளே அந்த பாதைக்கு வழிவகுக்கின்றன.
ஒரு முறை அந்த தொழிலுக்குள் சென்றுவிட்டாள், அதிலிருந்து...
அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து – இலங்கை இளைஞன் மரணம்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மெல்போர்ன் நகரத்தில் பணியாற்றிய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அளுத்கம பகுதியை சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மோட்டார்...
திருநங்கையாக மாறிய ஆண் கைதி
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இரண்டு ஆண் கைதிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவின் Nottingham நகரில் உள்ள Whatton கிராமத்தில் புகழ்பெற்ற சிறைச்சாலை உள்ளது.
இங்கு Leighton...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரித்தானியா எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட சுமார் 40 பில்லியன் யூரோ செலுத்த பிரித்தானியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடாக திகழ்ந்த பிரித்தானியா, கடந்தாண்டு எடுக்கப்பட்ட...
ஒபாமாவின் பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவித்த அரசு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் பிறந்த நாளை பொது விடுமுறையாக அந்நாட்டில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு முன்னதாக 1997-ம் ஆண்டு இல்லினாய்ஸ் மாகாணத்தில் தான்...
60 குழந்தைகள் உள்பட 250 பேர் படுகொலை
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் நிகழ்ந்த வன்முறையில் 60 குழந்தைகள் உள்பட 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த அதிகாரியான...
ஹிட்லர் போல் வணக்கம் வைத்த சுற்றுலா பயணிகள் கைது
ஜேர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இருவர் அந்நாட்டு முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லரை போல் வணக்கம் வைத்த குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவை சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடைய ஆண்கள் இருவர் ஜேர்மனிக்கு...
நாடு கடத்தப்படவுள்ள பெண்ணுக்கு இஸ்ரேல் அடைக்கலம்
துருக்கியிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈரானிய பெண்ணுக்கு அடைக்கலம் வழங்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஈரானை சேர்ந்த நேடா அமின் என்ற பெண் ஈரான் நாட்டு அரசியல் நிலவரங்கள் பற்றியும், அங்குள்ள அடக்குமுறைகள் பற்றியும் தனது...
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் படையினர் கொடூர தாக்குதல்
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரமாத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள சரி புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர...