பிரித்தானியாவில் குடும்ப விசா விண்ணப்பம் செய்பவர்களுக்குரிய முக்கிய சட்டமாற்றம்
அண்மையில் இடம்பெற்ற MM (Lebanon) & Others எனும் வழக்கினைத் தொடர்ந்து, குடும்ப விசாக்கள் தொடர்பான குடிவரவு சட்டம் அதற்கான வருமானம் (£18,600) மற்றும் Article 8 சம்பந்தமாக UK உச்ச நீதிமன்றம்...
பிரித்தானியா பேரழிவை நோக்கி நகர்கிறது – ஹேக்
பிரெக்சிற்றின் மூலம் பிரித்தானியா பேரழிவை நோக்கி நகர்கிறது என கொன்சவேற்றிவ் கட்சியின் முன்னாள் தலைவர் வில்லியம் ஹேக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய நாளிதழ் ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும்...
பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பிரான்ஸின் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு வேலைகளில் நியமிக்கக்கூடாது என ஜனாதிபதி மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்ஸில் நாடாளுமன்ற எம்.பி.-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்கள்...
டயானா செய்த உணர்ச்சிபூர்வமான செயல்
எய்ட்ஸ் நோய் பாதித்த நோயாளிகளை பார்த்து பலரும் பயந்து ஒதுங்கிய காலகட்டத்தில் கையுறை அணியாமல் அவர்களிடம் டயானா சகஜமாக பழகியது தெரியவந்துள்ளது.
பிரித்தானியா இளவரசி டயானா தான் வாழ்ந்த காலத்தில் தொண்டு பணிகளை மிகவும்...
இளம் பெண்ணுடன் ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கடந்த கால ரகசிய வாழ்க்கை அம்பலமாகியுள்ளது.
உலக அரசியலில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் விளாடிமிர் புடின்.
புடினுக்கும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபயேவா ஆகிய...
2,271 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த பெண்
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ஆண்டர்சன் (29) என்பவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால்...
மர்ம பொருளை வைத்து விட்ட சென்ற நபரால் பரபரப்பு
சுவிஸ் பாராளுமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள உணவகத்தில் மர்ம பொருளை வைத்து விட்டு சென்ற நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சுவிற்சர்லாந்தின் Bern நகரில் பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே...
இன்னும் எத்தனை காலம்தான் இது தொடரும்
இலங்கையில் நடைபெற்ற போருக்கு முன்பும் பின்புமாக காணாமல் போனவர்கள் குறித்த சட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறீசேனா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையில் நிலையான அமைதி நிலவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் 21-7-17 அன்று...
வாத்துக்களை கைது செய்து சிறையில் அடைந்த பொலிசார்
வாத்துக்களை கைது செய்த பொலிசார் அதை சிறையில் அடைத்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் சுற்றி திரிந்த 4 வாத்துக்கள் அந்த பகுதியில் இருந்த எரிவாயு நிலையத்திற்குள் புகுந்துள்ளது.
இது குறித்து எரிவாயு...
உலக வரைபடத்தில் வடகொரியா என்ற தேசமே காணாமல் போய்விடும் – டிரம்ப் ஆதங்கம்
வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால் உலகநாடுகள் கடும் பீதியில் உள்ளன.
குறிப்பாக கூறவேண்டுமென்றால் வடகொரியா அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாக உள்ளது.
சமீபத்தில் முடிந்த வடகொரியாவின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர்...