தனி வெளிநாட்டு பயணம்: இளவரசர் ஹரியை சந்திக்க மெலேனியா திட்டம்
டொராண்டோவில் நடைபெறவிருக்கும் Invictus விளையாட்டு நிகழ்ச்சியின் போது பிரித்தானியா இளவரசர் ஹரியை சந்திக்க மெலேனியா திட்டமிட்டுள்ளார்.
2017க்கான Invictus விளையாட்டு நிகழ்ச்சிகள் கனடாவின் டொரோண்டோவில் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி தொடங்கவுள்ளது.
தங்கள் பணியின் போது...
மலேசியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்ற இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இலங்கையர்கள் தங்களை பதிவுசெய்து கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவின் உள்துறை...
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது
கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண்...
இறந்து போன அம்மாவை உயிருடன் காட்டிய கூகுள் எர்த்! வார்த்தையால் கூறமுடியாத மகளின் ரியாக்ஷன்
இறந்து போன தாயை கூகுள் எர்த் காட்டியதால் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி நெகிழ்ச்சியடைந்துள்ளார்,
இங்கிலாந்தில் வசிக்கும் அமெரிக்கரான டினைஸ் அண்டர்ஹில், 18 மாதங்களுக்கு முன் இறந்துபோன தன் தாயை கூகுள் எர்த்தில் பார்த்து வியந்த...
அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழ்ப் பெண்!
அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான தேர்தலில் இலங்கை பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார்.
37 வயதான இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கிரிசாந்தி விக்னராஜா தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் முதல்...
சுந்தர் பிச்சைக்கு மேலுமொரு பதவி உயர்வு!
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார்
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 2004ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி...
வேதனை தரும் தாயாரின் இறுதி தொலைபேசி அழைப்பு!
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் தங்களது தாயார் டயானாவுடனான கடைசி உரையாடல் என்பது 'விரக்தியடைந்த அவசர தொலைபேசி அழைப்பு' என்று தங்களுடைய வருத்தத்தை தற்போது மனம் திறந்து பேசியுள்ளனர்.
இளவரசி டயானாவின்...
கௌரவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வர வேண்டும்!- கௌசல்யா அறைகூவல்
கெளரவக் கொலை என்பது சாதியம் உருவாக்கியிருக்கிற புதுமாதிரியான ஒரு குற்ற வகை. அதன் இரத்தச் சாட்சியம் நான்.
தந்தை பெரியார் என்னுள் சம்மணமிட்டு அமர்ந்து விட்டார். பெண்ணியத்தின் வாழும் சாட்சியாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.
அந்த...
தொடர்ந்து 6 மாதம் பாலியல் சித்ரவதைக்கு ஆளான 14 வயது சிறுமியின் கண்ணீர் பேட்டி
ஈராக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தொடர்ந்து ஆறு மாதம் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளானதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஈராக்கின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் Ekhlas. இவருக்கு 14 வயது...
13 வயது கர்ப்பிணி சிறுமியை திருமணம் செய்த 13 வயது சிறுவன்
சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.
Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13 வயது...