உலகச்செய்திகள்

இலங்கையில் பொறுப்பற்ற செயற்பாடு! கனேடிய பிரதமர் எச்சரிக்கை

இலங்கையில் பொறுப்புணர்வு தேவைப்படுவதாக கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை நினைவுப்படுத்தும் உரையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை 24 முதல் 29ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும்,...

உயிருக்கு போராடிய இலங்கை மாணவி லண்டனில் சாதனை!

புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட மாணவி பட்டதாரியாகியுள்ளார். வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழக கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் 6.7 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் எழுந்துள்ளது. துருக்கி கடற்பகுதியில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள முக்கிய...

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலாவில் மண் சுமந்த பை ரூ. 26 கோடிக்கு ஏலம்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பு 26 கோடி ரூபா)...

அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ள ஈழ அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிட கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்...

சவுதி அரேபிய இளவரசரின் மோசமான செயல்

சவுதி அரேபியா இளவரசர் செளத் அப்துல் அஜிஸ் பொதுமக்களை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் பொதுமக்களில் சிலரை இளவரசர் அப்துல் அஜிஸ் கொடூரமாக...

முப்பது லட்சம் கார்களை திரும்பப் பெறும் பென்ஸ் நிறுவனம் காரணம் இது தான்

மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த ஆறு ஆண்டுகளில் விற்பனை செய்த அனைத்து கார்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த ஆறு வருடங்களில் விற்பனை செய்த அனைத்து டீசல்...

அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ள ஈழ அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிட கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்...

காதலுக்காக தோழியை கொலை செய்த பெண்

சென்னையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த தோழியை கொலை செய்துள்ள பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, திவ்யா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் நர்ஸிங் பயிற்சி படித்து...

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தெரிவு

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதனை வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14 வது குடியரசு...