லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர...
நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கையர்கள்! பிள்ளைகளும் பிரிக்கப்படலாம்
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த...
இப்படியும் ஒரு பெண்ணா? முழுவதும் படியுங்கள் நெகிழ்ந்து போவீர்கள்..!
சமீபத்தில் ஒரு பெரிய அசம்பாவித சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அந்த சம்பவத்தில், 8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15 தான்.
ஆனாலும், வாழ்க்கை போச்சே என்று...
புறப்பட்ட விமானத்தால் தூக்கி வீசப்பட்ட பெண் பதறவைக்கும் சம்பவம்..!!
மேற்கிந்திய தீவுகளில் அமைந்துள்ள பிரபலமான விமான நிலையத்தில் விமானம் புறப்படும்போது எழுந்த விசையால் சுற்றுலாப்பயணி ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் St Maarten பகுதியில் அமைந்துள்ளது Princess Juliana...
பேய் விரட்டுவதாக கூறி பெண்ணிற்கு நடக்கும் கொடுமை… தாய்லாந்தில் அரங்கேறிய சம்பவம்
பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவதுமுண்டு.
பேய்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சாதுவான பேய் அதாவது பிறருக்கும்...
கனடா பிரதமரை சந்தித்த குழந்தை அகதி ஜஸ்டின் ட்ரூடோ
சிரியா அகதிகளின் மகனான, குழந்தை ஜஸ்டின் ட்ரூடோவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.
தங்களுக்கு தஞ்சம் அளித்த நாட்டிற்கு நன்றி சொல்லும் வகையில், சிரியா அகதி தம்பதியர் தங்கள் குழந்தைக்கு ஜஸ்டின் ட்ரூடோ...
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா
முகநூல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் முகநூல் பயனாளர்கள் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில்...
மரணம் அடைந்த குறை பிரசவ குழந்தைகளின் உடலை உணவாக பயன் படுத்தும் சீனர்களும் ,தாய்லாந்து வாசிகளும் உண்ணும் மனித...
மரணம் அடைந்த குறை பிரசவ குழந்தைகளின் உடலை உணவாக பயன் படுத்தும் சீனர்களும் ,தாய்லாந்து வாசிகளும் உண்ணும் மனித மிருகங்கள் இறைவனின் சாபம் விரைவில்
குறை பிரசவத்தின் போது...
சிறையில் சசிகலா 2 கோடி லஞ்சம் – பொய் என்று நிரூபிக்க முடியுமா? சவால் விடும் பெண்...
சிறையில் சசிகலா 2 கோடி லஞ்சம் - பொய் என்று நிரூபிக்க முடியுமா?
சவால் விடும் பெண் அதிகாரி
சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக தமிழ் இளைஞர் ஒருவருக்கு இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவைச் சேர்ந்த 29 வயதாகிய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற இளைஞருக்கு இன்று காலை 6...