சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியா 39 வது இடத்தை கைப்பற்றியது!
உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இந்தியா 39...
கூகுள் வேலையை உதறிவிட்டு சமோசா வியாபாரத்தில் லட்சாதிபதியான இந்திய இளைஞர்.!
கூகுள் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்த இந்திய இளைஞர் ஒருவர் வருடத்திற்கு 50 லட்சம் சம்பாதிக்கின்றார்.
உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் கூகுள். இங்கு வேலை கிடைக்குமா என பலரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால்...
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீயினால் சுமார் 4 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து...
சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் நடக்கும் அட்டூழியங்கள்!! அதிகாரி பரபரப்பு அறிக்கை
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். இதற்காக சிறைத்துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அவர்...
தெற்காசிய நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு!
தெற்காசிய எல்லைக்குள் விசா இன்றி விமான பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சார்க் எல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டு அமர்வுகள் நேற்று கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில்...
வான்வெளியில் மிரட்டும் மர்ம வளையங்கள்! வேற்றுக்கிரகவாசிகளின் ஆபத்தான செயற்படா?
வான்வெளியில் தோன்றும் கறுப்பு நிற வளையங்கள் கோட்பாடுகளுக்கமைய வேற்றுகிரகவாசிகளின் தளங்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இவ்வாறு தோன்றும் கறுப்பு நிற வளையங்களை உலகின் பல பாகங்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வானில் தோன்றும் பாரியளவிலான விசித்திர கறுப்பு...
தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது!
நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீர சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு...
கனடாவில் தமிழ் பெண் கொலை! குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை
கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த...
பல இலங்கையர்கள் போலி கடவுச்சீட்டில் கனடாவுக்கு சென்றமை அம்பலம்!
கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தபால் ஊழியர் ஒருவரை, இந்திய மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தலைமை கான்ஸ்டபிள் கே. முருகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
கண்ணகி நகரை சேர்ந்த...
கூனிக் குறுகி பேருந்து நிலையத்தில் படுத்திருந்த திருநங்கையின் இன்றைய நிலையை பார்த்தீர்களா?
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நீதிமன்றத்திற்கு சிறிது தூரம் தள்ளியிருந்த பேருந்து நிலையத்தில் தங்க வேண்டும் என்ற நிர்க்கதிக்கு தள்ளப்பட்ட திருநங்கை தற்போது அதே நீதிமன்றத்திற்கு நீதிபதியாக காரில் வந்து இறங்கிய உண்மை...