ரஷ்ய ஜனாதிபதியின் புதிய காதலி இவரா? வெளியான புதிய தகவல்
ரஷ்ய ஜனாதிபதியின் காருக்குள் இருந்த சிவப்பு உடை அணிந்த பெண்மணி தான் அவரது புதிய காதலியா என அங்குள்ள செய்தி ஊடகங்கள் விவாதத்தில் மூழ்கியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசியல் பரபரப்பில் இருந்து...
கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு
கனடாவில் உள்ள Prairies ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் ஞாயிற்றுகிழமை காணாமல் போன அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனின் சடலம் என...
பிரித்தானியாவில் முன்னாள் மனைவியின் காதலனை கொலை செய்த இலங்கையர்
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையரை மற்றுமொரு இலங்கையர் கொலை செய்த வழக்கு பிரித்தானியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை நபர் ஒருவரின் மனைவி அவரை விவகாரத்து செய்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய...
20 ஆண்டுகளாக இருட்டறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்..
20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கோவா மாநிலம் கேண்டலிம் பகுதியில், இந்த கொடுமையான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
50 வயதுடைய பெண் ஒருவர் நிர்வாண...
கவர்ச்சியான ஆடை உடுத்திய மகளுக்கு குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி கூறிய வார்த்தை..!
மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார்...
பிரித்தானியாவில் நடைபெற்ற முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம்..!
பிரித்தானியாவில் முதலாவது முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் இடம்பெற்றுள்ளது. ஜாஹெத் சௌதிரி என்ற 24 வயது இளைஞன், சீன் ரோகன் என்ற 19 வயது இளைஞனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜாஹெத் சௌதிரி தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று...
உலகை வியக்கவைத்த ஈழத்தமிழரின் சாதனை அவுஸ்திரேலியாவில் புகழ்மாலை!
அவுஸ்திரேலியா நாட்டில் ஈழத்தமிழ் பொறியியலாளர் ஒருவர் படைத்துள்ள சாதனையொன்று அந்த நாட்டில் மிகவும் பேசப்படும் விடயமாக விளங்குவதோடு ஈழத் தமிழரையும் உலகளவில் பெருமைக்குள்ளாக்கியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத் தமிழரான சண் குமார் என்பவரே தனது...
கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம்! சோகத்தில் உறவினர்கள்
கனடாவில் உள்ள Prairies நதியில் விழுந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அவரைத் தேடும் பணியில் Montreal பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
லண்டனில் வாகனத்துடன் எரிந்து தமிழர் ஒருவர் பலி
லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை...
சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் “புளொட்” அமைப்பின் 28வது வீரமக்கள் தினம்
சுவிஸ் புளொட் அமைப்பின் சார்பில் 28ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 15.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
...