30 நொடியில் உயிரிழந்த பெண்… நேரலையில் வெளியிடப்பட்ட காட்சி
காரில் தனது தோழியுடன் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிவேகமாக பயணித்த பெண் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Czech Republic நாட்டை சேர்ந்தவர் Nikol Barabasova. இளம் பெண்ணான...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்களின் நிலை?
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ள நிலையில், இந்திய பணயக் கைதிகள் 39 பேர் கதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ்ஐ...
முகேஷ் அம்பானியின் பங்களாவில் தீ விபத்து
மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியில் பங்களா உள்ளது.
ஆண்டிலியா என்று அழைக்கப்படும் இந்த பங்களா 27 மாடிகளை கொண்டது. சுமார் 600 பணியாளர்கள் வீட்டில் தங்கி...
வெள்ளத்தில் மூழ்கிய பிரான்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று(9) திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது.
இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும்....
அமெரிக்காவில் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மாயம்!!
அமெரிக்காவின் வொசிங்கடன் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக்காலம்...
பில்லிசூனியத்தால் 3 மகள்களை.. தந்தை செய்த காரியம்
தெலங்கானா மாநிலத்தில் பெற்ற மகள்களை கொலை செய்து விட்டு, மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொமரய்யா, இவருக்கு திருமணமாகி 3 பெண்...
உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை!
இந்திய எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடிக்கும் தமிழக மீன்பிடிப் படகுகளுக்கு ரூபா 10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையில் இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு...
இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசிய இளைஞர் பொலிசாரிடம் சரண்
லண்டனில் இளம்பெண் மற்றும் அவர் உறவினர் மீது ஆசிட் வீசிய நபர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் Resham Khan (21) இவர் தனது உறவினரான Jameel Muhktar (37) என்பவருடன்...
நெஞ்சை உலுக்கும் விவசாயியின் செயல்… மகள்களை மாடாக பயன்படுத்தும் தந்தை
பொருளாதார நெருக்கடி காரணமாக மாடுகளுக்கு பதில் தனது மகள்களை ஏரில் பூட்டி விவசாயி ஒருவர் உழவு செய்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது.
நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடிகளால் போற்றப்பட்ட விவசாயிகளின் நிலை தற்போது மோசமான...
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் வெளிப்படுத்தலைக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரி கிளிநொச்சியில் காணாமல் அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரித்தானியா வாழ் இளைஞர்கள் பிரித்தானியா பிரதமருக்கு மனு ஒன்றை நேற்று சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த மனுவை...