வளைகுடா நாடுகள் மீது கட்டார் அதிரடி நடவடிக்கை!
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கட்டார் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக தம்மை தனிமைப்படுத்தியமைக்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிடம் இழப்பீடு கோரவுள்ளதாக கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு கட்டார் உதவி புரிவதாக...
லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
மேற்கு லண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
8 தீயணைப்பு வாகனங்ள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக லண்டன் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ அனர்த்தம்...
கனடாவின் பிரதம மந்திரி வருகிறார். எந்தவித பந்தாவும் இல்லாமல்..நம்மூர் அரசியல்வியாதிகள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ..ஆனா ஒரு பய...
கனடாவின் பிரதம மந்திரி வருகிறார். எந்தவித பந்தாவும் இல்லாமல்..நம்மூர் அரசியல்வியாதிகள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ..ஆனா ஒரு பய பாக்க மாட்டானுங்க
40 வயதை கடந்தும் அழகு பதுமைகளாய் ஜொலிக்கும் சகோதரிகள்..இதில் யார் 40 வயது என்று சொல்ல முடியுமா??
பெண்களுக்கு எல்லா வயதிலும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. பருவ காலத்தில் அழகு பதுமையாய் ஜொலிக்கும் பெண்கள் திருமணமான உடன் பொலிவை இழந்து விடுகிறார்கள். அழகின் மீது அதிக அக்கறை...
அமெரிக்காவையே அலற வைத்த இளம்பெண்.. கழிவறையில் செய்த காரியம்!!!
அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாளான ஜுலை 4ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இதே நாளில் அமெரிக்காவை சேர்ந்த எமிலி லான்ஸ் என்ற இளம்பெண் செய்த செயல் தற்போது...
ரத்த வெள்ளத்தில் காதலி… கதறி அழுத காதலனுக்கு இறுதியில் கிடைத்த பயங்கர ஷாக்
யூடியூப்பில் இல்லாதது ஏதும் இல்லை. நீங்கள் அங்கே கற்கவும் முடியும், கேளிக்கைகள் காணவும் முடியும். அதே போல வியப்பை அளிக்கும் வீடியோக்களும், ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அறிவியல் வீடியோக்களுல்ம் அங்கே இருக்கின்றன.
இதற்கு இணையாக ஏமாற்றுபவர்களின்...
வீட்டுக்குள் பூட்டி வைத்து 18 வயது பேத்தியை சீரழித்த தாத்தா!
18 வயது பெண் ஒருவரை, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூட்டி வைத்து, அவரது சொந்த தாத்தாவே வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
குறித்த 18 வயது பெண், தனது தாத்தா...
இளம் பெண் ஒருவருக்கு நடந்துள்ள கொடூர சம்பவம்
டெல்லியில் உள்ள ராம் நகர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை அவரது வீட்டின் அருகிலேயே அடில் என்னும் 22 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை...
ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் பலி! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தகவல்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ உறுதி செய்துள்ளார்.
மராவி நகரத்திற்குள் செயற்பட்ட பயங்கரவாதிகளை இலக்கு வைத்து பிலிப்பைன்ஸ் இராணுவத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஐ.எஸ்...
அமெரிக்காவின் மரபணு தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகம்
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பத்தை இலங்கை நோயாளிகளுக்கான சிகிச்சை போது வழங்குவதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதனை பயன்படுத்தும்...