உலகச்செய்திகள்

2 லட்சம் யூரோ மோசடி! இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கைது

2 லட்சம் யூரோ மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியின் மிலானோ நகரில் விமானச் டிக்கட் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கும் நிறுவனமொன்றை...

கனடாவில் 21 வயது மனைவியை கொலை இலங்கையருக்கு நேர்ந்த கதி!

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக்கில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரே நாடு கடத்தப்பட்டுள்ளார். அவரது வழக்கில் ஏற்பட்ட...

நேபாளம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்த நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளது. நேபாளம் பொதுவாக இமாலய...

பாடசாலைக்கு வெடிகுண்டு கொண்டு வந்த குழந்தை

ஜேர்மனி நாட்டில் உள்ள மழலையர் பாடசாலையில் பயிலும் குழந்தை ஒன்று வெடிகுண்டுடன் வகுப்பில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Darmstadt நகரில் மழலையர் பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. இப்பாடசாலையில் பயின்ற...

2026ஆம் ஆண்டு கனடாவின் பொருளாதாரம் 150 பில்லியன் டொலர்

பாலின சமத்துவமின்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எதிர்வரும் 2026ஆம் ஆண்டளவில் கனடாவின் பொருளாதாரம் 150 பில்லியன் அமெரிக்க டொலர்வரை உயரும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக பாலின இடைவெளி நீக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரம் 420...

பறவை இறகுகளை திருடிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுவிட்சர்லாந்து நாட்டில் பறவை இறகுகளை திருடிய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸில் உள்ள பேசல் நகரை சேர்ந்த 45 வயதான நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2005...

 சிறுநீர் கழித்தபோது ரயில் மோதி வாலிபர் பலி

பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று சிறுநீர் கழித்த போது ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸிக்கு அருகில் உள்ள Nogent-sur-Marne என்ற ரயில் நிலையத்தில் தான்...

பூமியில் தோண்டப்பட்ட பிரம்மாண்ட குழிகள் 

மாறுபட்ட உலகில் பல விசித்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றுக்கான விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர தேடல்களும் ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பல மர்ம முடிச்சுகளுக்கு விடைகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும்...

பிரித்தானியாவில் தீவிரவாதத்தை வளர்க்கும் முக்கிய நாடு இதுதான்

பிரித்தானியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்க அதிக நிதி உதவி அளிக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சவுதி அரேபியா என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலானவை அறிந்துகொண்டே இஸ்லாமிய பயங்கரவாதத்தை பிரித்தானியாவில்...

அமெரிக்கா- தென் கொரியா கூட்டாக  ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் அலாஸ்கா மாகானம் வரை சென்று தாக்கும் வலிமை மிக்கது என்று சொல்லப்படும் நீண்டதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக்...