உலகச்செய்திகள்

இலங்கையர்களால் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் பெறுமதி எவ்வளவு?

கடந்தாண்டில் சுவிஸ் வங்கியில் 307 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் இலங்கையர்களின் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. உலகெங்கிலுள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கியில்...

விபரீத ஆசையால் மூன்று மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்… பரிதாபமாக பலியான மாணவன்…

'செல்பி' மோகத்தால் தாதி மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தியா மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா...

சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 1.42 ட்ரில்லியன் சுவிஸ் பிராங்

கடந்தாண்டில் சுவிஸ் வங்கியில் 307 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் இலங்கையர்களின் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. உலகெங்கிலுள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கியில்...

சிங்கங்களின் மத்தியில் அழகான ஆண்குழந்தை பெற்றெடுத்த பெண்; திக் திக் நிமிடம் …!

அடர்ந்த காட்டு வழியில் சிங்கங்கள் மத்தியில், 32 வயது பெண், ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது நிறைமாத கர்ப்பிணியான மேன்குபென் மக்வானா...

மானை விழுங்கிய ராட்சத பாம்பின் அவலநிலை…

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளது உண்மை என்றே பலரும் கூறுவார்கள். கொடிய விஷத்தன்மையைக் கொண்டு காணப்படும் பாம்புகள் கடித்தாலே மனிதன் உயிர் போகும் நிலை ஏற்படுவதாலே பெரும்பாலான மனிதர்கள்...

புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் மாணவி கனவை சிதைத்த பள்ளிக்கூடம்

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மாணவி பள்ளிக்கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிக்கூட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Alex Dallas (16), பதினோராம் வகுப்பு மாணவியான இவருக்கு 4 வயதிலிருந்தே புற்றுநோய்...

மது குடித்துக்கொண்டு கார் ஓட்டிய இளம்பெண்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

உக்ரைன் நாட்டில் மது அருந்துக்கொண்டு இரண்டு தோழிகள் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டில் உள்ள Izyum நகரில் Sofia Magerko(16) என்பவர் மொடலாக பணியாற்றி வந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், உள்ளூரில்...

கனடா நாட்டின் பெருமைகளை ஏழு மொழிகளில் பாடலாக தயாரித்த தமிழ் மகன்

கனடாவின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல பாடகரும், மின்னல் இசையின் தயாரிப்பாளருமான செந்தில்குமரன் பாடலொன்றை ஏழு மொழகளில் மிகச் சிறப்பாக தயாரித்துள்ளார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொண்ட அந்த பாடல் கனடாவின் கலாச்சார...

இஸ்ரேலுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டும் இலங்கையர்கள்

2017இன் இதுவரையிலான காலப்பகுதியில் 265 இலங்கையர்கள் இஸ்ரேல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், குறித்த இலங்கையர்கள் அனைவரும் விவசாய தொழிலின் நிமித்தமே இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த ஆண்டில் விவசாய தொழிலின் நிமித்தம் 359 பேர்...

காதலியை பலாத்காரம் செய்து நாய்களுக்கு இரையாக்கிய கொடூரம்

தனது காதலியை 6 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்து நாய்களுக்கு உணவாக அளித்துள்ள கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட இந்தியாவில் ரோதெக் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 23 வயதான...