திருமணத்திற்கு தயாரான மணமகன் திடீர் மரணம்!!
சென்னை அருகே திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகன் திடீரென மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்துள்ள கொளத்தூரில் உள்ள பூம்புகார் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவியின் பெயர் சாந்தி...
தந்தை தோளில் உயிரை விட்ட சிறுவன். கடைசி நொடியில் எழுப்பிய உருக்கமான கோரிக்கை
புற்றுநோய் பாதிப்பால் தந்தையின் தோளில் சாய்ந்தபடி உயிரிழந்த சிறுவனின் புகைப்படங்களை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் Wayne Prescott (38), இவர் மனைவி Steph...
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் சாதனை!
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் IQ அளவு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் அர்னவ் சர்மா என்ற 11...
யூடியுப் சாகசத்திற்காக காதலனை சுட்டுக் கொன்ற பெண்!
யூடியுப் சமூகதளத்தில் சாகசம் நிகழ்த்த முயன்று தனது காதலனை சுட்டுக் கொன்ற அமெரிக்க பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
19 வயதான மொனாலிசா பெரஸ் யூடியுப் வீடியோ ஒன்றுக்காக தனது காதலன்...
பேரறிவாளனின் இளமையைச் சாப்பிட்டாச்சு! இனி தண்டனை ஏதாவது அவனுக்கு இருக்கா?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தன் மகன் பேரறிவாளனை எப்படியாவது பரோலில் கொண்டு வந்து விட...
கட்டாரில் இராஜதந்திர நெருக்கடி! இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு...
வைத்தியர்களின் முறையற்ற செயல்! பிரித்தானியாவில் பட்டம் பெற்ற இலங்கை யுவதி பலி
டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த...
எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லை… வலிகளை கண்ணீராய் கொட்டும் ஈழத்து சிறுமி டிசாதனா
ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' நிகழ்ச்சியில் ரன்னராக வந்தவர் டிசாதனா.
ஆறாம் வகுப்பு படிக்கும் அவருக்கு, குழந்தையிலிருந்தே இசையின் மீதான ஆர்வம் ஊற்றெடுத்துள்ளது. தானும் குடும்பத்தாரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்,...
சமூக வலைத்தளத்தில் பல இதயங்களை கொள்ளையடித்த இந்த பியூட்டி யார் என உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர்-ல் அதிகம் உலாவிக் கொண்டிருக்கும் நபர் என்றால்... நீங்கள் GIF எனப்படும் படங்கள் அதிகம் காண்பவராக, பகிர்பவராக இருந்தால் இந்த இளம்பெண் புகைப்படத்தை பல முறை கண்டிருப்பீர். பலர் ரசித்தும்...
சவக்குழியில் குழந்தையுடன் விளையாடிய தந்தை!! மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சோகம்..
சீனாவில் இரண்டு வயது குழந்தை அரிய வகை நோய் பாதிப்பினால், மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கும் வேளையில், அவரது தந்தை சவக்குழியில் அக்குழந்தையுடன் விளையாடிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த Zhang Xin Lei...