இலங்கை கடற்படையை வலுப்படுத்த பிரான்ஸ் விருப்பம்
கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு பிரான்ஸ் உதவும் என்று சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜீன் மரின் சுப், தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா கடற்படைக்கு உதவ எமது நாடு விருப்பம் கொண்டுள்ளது....
20 அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் சென்ற 20 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த...
சீனாவில் திருமணம் ஆகாத பெண்களை இப்படித்தான் அழைப்பார்களாம்…! கதறும் பெண்கள்!!
பாரம்பரியத்தால் மூழ்கிய பழமைவாத ஆசிய சமூகம் பழமையான கருத்துக்களை முன்வைத்து மேற்கத்திய உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது. ஆனால் சீனாவில் பின்பற்றப்படும் ‘ஷெங் நூ’ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
27 வயதைக் கடந்தும் உங்களுக்கு திருமணமாகவில்லையா? அப்படி என்றால்...
ஐ.எஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்?
ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கொல்லப்பட்டமை உறுதியானால் முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாமின் காலத்தில் இராணுவ அதிகாரியாக பணியாற்றிய இருவரில் ஓருவர் ஐஎஸ் தலைமைப்பொறுப்பை ஏற்கலாம்.
பக்தாதிக்கு பின்னர் அவரின்...
லண்டனில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றம்..
அவசர தீ அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு லண்டனில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்டன் கவுன்சில் (council estate in Camden) பகுதியிலுள்ள ஐந்து தொடர்மாடி குடியிறுப்புகளில் வசிப்பவர்களே இந்த அவசர...
கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்! பல கோடி பண பரிசு
கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட...
09.07.2017 இல், சுவிஸில் சூரிச் Unter Affoltern மண்டபத்தில், “28ஆவது வீரமக்கள் தினம்”
சுவிஸ் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஏற்பாட்டில் எதிர்வரும் 09.07.2017 ஞாயிறன்று மதியம் 02.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் "28ஆவது வீரமக்கள்...
பேஸ்புக் லைக்ஸ்காக குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை
அல்ஜீரியாவில் குழந்தையின் உயிருடன் விளையாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
1000 லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவேன் என பேஸ்புக்கில் படம் பதிவிட்டு மிரட்டல் விடுத்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்ஜீரியா...
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமை மதகுரு பலி
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை மதகுரு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது.
சிரிய ஜனாதிபதி ஆசாத் ஆட்சிக்கு...
வெளிநாடு சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த அவலம்
சிட்டாங்கில் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிட்டாங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குல்ஷி பிரதேசத்தில்...