பிலிப்பைன்ஸ் பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்களை சிறைப்பிடித்த ஐ எஸ் தீவிரவாதிகள்
தெற்கு பிலிப்பைன்ஸின் மிடானவ் தீவில் உள்ள பாடசாலை ஒன்றினுள் புகுந்த நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மாணவ, மாணவிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் எனவும் அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளதாக...
ஜேர்மனியில் இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்த அகதி கும்பல்
ஜேர்மனியில் Mühlhausen ரயில் நிலையம் அருகே குடியிருப்புக்கு திரும்பும் இளம்பெண் ஒருவரை வழிமறித்து தாக்கி 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
ஜேர்மனியின் Mühlhausen...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கனவை நிறைவேற்றிய பெற்றோர்.. கண்ணீரில் மிதந்த உறவினர்கள்!!!
ஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். இதனால் அவரது பெற்றோர்கள் Eileidh Paterson-ன் திருமணக் கனவை நிறைவேற்றியுள்ளனர்.
Eileidh...
வட்ஸ் அப் மூலம் இளைஞரை ஏமாற்றிய இந்திய பெண்!
சென்னையில் வட்ஸ் அப் சமூகவலைத்தளத்தினூடாக தனது தோழியின் புகைப்படத்தை வைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்த பெண்னையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்...
பிரஸ்ஸல்ஸ் பகுதியில் தீவிரவாத தாக்குதல்? ரயில் நிலையத்தில் இராணுவம் குவிப்பு
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சிறு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வெடிபொருள் பெட்டியை அணிந்து சென்ற நபரை பொலிஸார் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளை,...
‘சத்துணவு சாம்பியன் இந்த சூப்பர் சிங்கர்!’ – பிரித்திகாவுக்காக நெகிழும் ஆசிரியர்
“எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் இறைவணக்கப் பாடலைப் பாடுவாங்க. அப்படித்தான் ஒருநாள் அவளும் பாடினாள். 'நீராருங் கடலுடுத்த' பாடலை அந்தக் குரலில் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. அன்னிக்கு முழுக்க...
அம்மா, அப்பா பெயரை நம்பர் பிளேட்டில் பதித்து நெகிழ வைத்த அமெரிக்கத் தமிழர்!
அமெரிக்காவில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த தமிழர் தனது காருக்கு தனது பெற்றோரைக் குறிப்பிடும் வகையில் நம்பர் பிளேட் பதிவு செய்து பெற்றோரை நெகிழ வைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் ஆனந்த் விருத்தகிரி. மினிசோட்டா மாகாணத்தில்...
மகளின் கைப்பேசி இலக்கத்தைக் கேட்டு தந்தையிடம் நபர் ஒருவர் செய்த அட்டூழியம்!
தமிழகத்தின் சென்னையில், மகளின் கைப்பேசி எண்ணை கேட்டு தந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி சேஷா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற முதியவர் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது,...
இன்று உலக அகதிகள் தினம்
இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் மக்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்க...
காலைக்கடன் கழிக்க சென்ற பெண்களை..! அதிகாரிகள் செய்த அட்டூழியம்!
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் என்ற நகராட்சி பகுதி தூய்மையான பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு திறந்த வெளியில் காலைக் கடன் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழிவறைகளை பயன்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர் திறந்தவெளியில்...