உலகச்செய்திகள்

இலங்கையில் மற்றுமொரு வன்முறை வெடிக்கும் அபாயம்! கனேடிய பிரதமரிடம் அவசர கோரிக்கை

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை தொடர்பில் தலையிடுமாறு கனேடிய பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் முஸ்லிம் மக்கள் எழுத்து மூலமாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் சிறுபான்மையினர்...

பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர்...

சவூதி அரேபியா கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மப் படகு

சவூதி அரேபியா நாட்டுக்கு உட்பட்ட கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மப் படகை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். சவூதி அரேபியா நாட்டுக்கு உட்பட்ட மர்ஜன் எண்ணைக் கிணற்றின் அருகாமையில் உள்ள கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர்...

சிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானத்தை...

81 வயதில் கவர்ச்சியான உடம்பால் உலக மக்களை கவர்ந்த தாத்தா

சீனாவை சேர்ந்த 81 வயது தாத்தா தனது கட்டழகு உடம்பால் உலக மக்களை கவர்ந்துள்ளார். விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்கள் என்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் வாங் டேஷன். சீனாவின் ‘ஹாட்டஸ்ட் தாத்தா என்று...

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்த இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு நிரந்தர வதிவிட அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியா Kalgoorlie பகுதியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக பணி புரிந்த இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர், மேற்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கும் பணிபுரிவதற்குமான...

லண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வேன் – பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது. இன்று அதிகாலை...

35 ஆயிரம் அடி உயர பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை.. பிறந்த நிமிடத்தில் அடித்தது ஜாக்பாட்!!

சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம்...

சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்து

மோசடியாக முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய விசாரணை மேற்கொள்ளல், வழக்கு தாக்கல் செய்தல்,...

மனித கேடயமாக ஒரு லட்சம் பேர் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் வெறி

மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றினர். மொசூல்...