பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என தாயார் வேண்டுகோள்!!
வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனைச் மருத்துவ சிகிச்சைக்காக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளார்.
1991 மே 21ம் தேதி சென்னையில்...
லண்டன் விபத்தில் சிக்கிய இளம் தம்பதி! அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு பலி
மேற்கு லண்டனில் உள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இளம் தம்பதி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள் என ஊடகங்கள் தகவல்...
ஜெர்மனியின் கம்பீரமான வேந்தர் ஹெல்முட் கோல் காலமானார்!
ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு காரணகர்த்தாவான ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) அவரது வீட்டில் காலமானார்.
ஜெர்மனியின் கம்பீரமான வேந்தர் என்றழைக்கப்படும் ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) காலமானார்.
இரண்டாம் உலகப்...
பெண்ணொருவருக்கு இளைஞர் செய்த கொடூர செயல்
காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது, இளைஞன் ஒருவன் நடுரோட்டில் சரமாரியாக தாக்குதல் நடந்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிஹிட் பகுதியில் பகல் நேரத்தில், பலர் வந்து செல்லும் தெருவில், ஒரு இளைஞன் தன் காதலை ஏற்றுக்கொள்ளாத...
தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலி
கொலம்பியாவில் காலி நகரில் உள்ள வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் இருந்து தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலியாகியுள்ளார்.
டெல்வாலி பல்கலைக்கழக வைத்தியசாலையில் பயின்றுவந்த தாதி மரியா இசபெல் கான் சலேஷ், குறித்த வைத்தியசாலையில்...
அமெரிக்க யுத்தக்கப்பல் – பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து 7 பேரைக்காணவில்லை
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணாமல்போக கடற்படையினரைத்...
ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா?
ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவை அ.தி.மு.க. அம்மா அணியே ஏற்கும் என்று செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து...
பணிப்பெண்களாக செல்லும் இலங்கையர்கள் சடலமாக திரும்பும் அவலம்
குவைட் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெல்லம்பிடிய மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இருந்து குவைட் நாட்டிற்கு பணிபுரிவதற்காக சென்ற பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
50 அடி உயரத்திலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தின் போது 50 அடி உயரத்திலிருந்து கீழே வீசப்பட்ட 4 வயது குழந்தையை லாவகமாக பிடித்த நபரின் செயல் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள...
4 நொடியில் தகர்ந்த பாலம்
சீனாவில் மிக நீளமான பாலம் ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதன் காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நதியின் குறுக்கே கடந்த 1978ஆம் ஆண்டு 150மீற்றர் நீளமும்,...