லண்டன் தீ விபத்து – உலகுக்கு எச்சரிக்கை?
எரிந்துபோன லண்டன் அடுக்குமாடிக்கட்டிடத்தில் எஞ்சியுள்ள உயர் மாடிகளில் தீயணைப்பு படையினர் சென்று சடலங்களை தேடுவதை தொடர்வது பாதுகாப்பானதா என்பதற்கான கட்டுமான பரிசோதனைகள் நடக்கின்றன.
இதுவரை பதினேழு பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்பது பேர்...
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கட்டாரின் தற்போதைய நிலைமை காரணமாக கட்டாரில் தொழில் புரிவோரின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கையில் உள்ள கட்டார் தூதரகம் அறிவித்துள்ளது.
எனினும், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்க...
லண்டனில் பாரிய விபத்தை ஏற்படுத்திய குளிர்சாதன பெட்டி? நூற்றுக்கு மேற்பட்டோர் பலி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்திற்கான காரணம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
24 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு நான்வாது மாடியில் குறைபாடுகளுடன்...
ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ஒசாமாவின் கோட்டை
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் கோட்டையாக இருந்த தோரா போரா மலைப்பகுதியை ஐஎஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளது.
ஒசாமா பின்லேடன் தனது இறுதி காலத்தில் இந்த மலைப்பகுதியில் தான் பதுங்கியிருந்தார்.
ஒசாமா பின்லேடன் அமெரிக்கப்...
யாழைச் சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை! விசாரணைகள் தீவிரம்
கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது...
இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்
லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த...
கத்தாரின் பலே திட்டம்
கத்தாரில் நிலவும் பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 4,000 மாடுகளை விமானம்மூலம் இறக்குமதிசெய்யத் திட்டமிட்டுள்ளது அந்த நாட்டு அரசு.
கத்தார் நாடு, தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து...
ஜேர்மன் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் ஜேர்மனியில் குடியுரிமை வழங்கப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில்...
வடகொரியாவில் சித்ரவதையை அனுபவித்த இளைஞர்
வட கொரியாவில் சிறைதண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த அமெரிக்க இளைஞர் கோமா நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வடகொரியாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒட்டோ வார்ம்பியர் என்ற இளைஞர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்...
தெரேசா மே எடுத்த சில அதிரடி முடிவுகள்
பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு நான் தான் காரணம் என்று பிரதமர் தெரேசா மே எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரித்தானியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்...