சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பி ஓட்டம்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பியுள்ளதை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிறைக்கைதிகள் தப்புவது மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள்...
வளைகுடா நெருக்கடி பாரிய யுத்தமாக மாறும் அபாயம்
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது.
இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக...
மட்டன் சமோசாவுக்காக கூகுள் வேலையை விட்ட இளைஞர்
கூகுள் நிறுவனத்தின் வேலையை துறந்து மட்டன் சமோசா விற்பனைக்கு வந்திருக்கிறார் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான முனாப் கபாடியா, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில்...
கத்தாருக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தீவிரவாதத்துக்கு துணை புரிவதாக கத்தார் நாடு மீடு எழுந்துள்ள குற்றச்சாட்டால் சவுதி, எகிப்து, பக்ரைன், அமீரகம் போன்ற...
அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் 6 வயது சிறுமி
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் தோல் உதிரும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி ஒருவர் அவதிப்பட்டு வரும் சம்பவம் அவரது பெற்றோரை கடுமையாக பாதித்துள்ளது.
டென்னசி மாகாணத்தில் உள்ள ஓல்டுவா பகுதியில் குடியிருந்து...
5300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படுகொலை
ஆல்ப்ஸ் மலை பகுதியில் வாழ்ந்து வந்த பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார் என்பது குறித்த விசாரணையை இப்போது இத்தாலி அரசு தொடங்கவுள்ளது.
வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும்...
யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை – அற்புதம்மாள்
அவன் மட்டும் வெளியே இருந்திருந்தா, இந்நேரம் எங்களுக்கு 20 வயசுல ஒரு பேரனோ... பேத்தியோ இருந்து இருந்திருப்பாங்க.. ஜோலார்பேட்டையில மக்களோட மக்களா அமைதியான, அழகான குடும்பமா நாங்க வாழ்ந்திட்டு இருந்திருப்போம்.
எங்களை அவன் கையில...
2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் எலும்புக்கூடாக மீட்பு
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான இளம்பெண் தற்போது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுத்தொடநல்லூரில் இரண்டு ஆண்டுகளுக்கு...
வடகொரியாவின் புதிய ஏவுகணை பற்றிய தகவல்
வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்கும் திறன் கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினமும் புதிய ஏவுகணை ஒன்றை விண்ணில் ஏவி பரிசோதனை நடத்தியது.
இந்த...
6 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பாட்டி
சமீபத்தில் சாப்பாட்டை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை பாட்டி கொடூரமாக அடிக்கும் வீடியோ வைரலானது.
மலேசியாவின் புக்சோவ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்ததையடுத்து குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
6 வயது சிறுமியும் கோடீஸ்வர தம்பதி...