சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!! – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.
எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில்...
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை சுட்டுக் கொன்ற ஐஎஸ் நெஞ்சை உருக்கும் வீடியோ!
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களை ஈவு இரக்கம்...
ஓடிய ரயிலில் 24 வயதான கர்ப்பிணிக்கு வைத்தியம் பார்த்த 27 வயது மாணவன்
வாட்ஸ்ஆப் மூலம் மருத்துவர்களிடம் டிப்ஸ் கேட்டு இளம் மருத்துவ மாணவர் ஒருவர், ரயிலில் பிரசவம் பார்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அகமதாபாத் – பூரி விரைவு ரயிலில் சென்ற 24 வயதான கர்ப்பிணிக்குத் திடீரென்று...
லண்டன் தாக்குதலில் ஒருவர் கைது
பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் (Chorlton) பகுதியில் வசித்து...
இஸ்ரேலை ஆத்திரமூட்டிய டிரம்பின் வார்த்தைகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சென்றுள்ளார்.
பல்வேறு போராட்டங்களில் கொல்லப்பட்ட யூதர்களை நினைகூறும் நினைவிடத்தில், உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் சில வாசகங்களை...
லண்டன் குண்டுவெடிப்பில் மகளையும் மனைவியையும் தேடினேன்! பதற வைக்கும் நிமிடங்கள்
மான்செஸ்டரில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதை தொடர்ந்து எனது மனைவியையும் மகளையும் இறந்து கிடந்தவர்களின் மத்தியில் தேடினேன் என சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட ஓருவர் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டரில் இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்த தனது மனைவியையும் மகளையும் அழைத்துவரச்சென்ற...
பிரித்தானியாவில் பாரிய குண்டுவெடிப்பு – 22 பேர் பலி – இலங்கையர்களுக்கு பாதிப்பா?
பிரித்தானியாவில் பாரிய குண்டொன்று வெடித்த அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts...
சிவ சிவ.. அடியார்களை இழிவுபடுத்திய பெண்ணுக்கு எச்சரிக்கை….
சிவ சிவ..
அடியார்களை இழிவுபடுத்திய
பெண்ணுக்கு எச்சரிக்கை....
7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு!
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை...
பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவுடன் மாவீரர் பணிமனை நடத்திய தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவரின் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டி மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் நேற்று(21) இடம்பெற்றது.
குறித்த போட்டிகள் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான...