சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் -2017.. (அறிவித்தல்)
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2017), சூறிச் மாநிலத்தில்...
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் (PEOT) 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எட்டு...
சீனாவில் சாதித்த தமிழர்: சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டு அசத்தல்
தமிழகத்தைச் சேர்ந்த ஐசக் தேவக்குமார் சீன பள்ளியில் 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் அடுத்து உள்ள கிருஷ்ணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஐசக்...
கிம் ஜாங் உன் ஆபத்தான நபர்… இது பேரழிவுக்கான செய்முறையே: அமெரிக்கா எச்சரிக்கை
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் பேரழிவுக்கான செய்முறையாகவே பார்க்கப்படுவதாக அமெரிக்க கடற்படை தளபதி கூறியுள்ளார்.
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கடந்த...
பெண்ணொருவர் எடுத்த சோகமான முடிவு: அவர் செய்தது சரியா ?
இவரின் மனைவி சுதா மல்லிகா(28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
மருத்துவ மேற்படிப்பு...
ஊர் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் சகோதரர்கள்! மகாபாரதம் போல் அதிசய கிராமம்!!
மகாபாரதத்தில் தான் திரௌபதி அண்ணன், தம்பிகளை திருமணம் செய்து கொண்டதை பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு பகுதியில் பல கிராமங்களில் வாழும் அண்ணன் தம்பிகள், ஒரே பெண்ணை திருமணம்...
காப்பாற்றுங்கள்!! கதறிய மகள்.. இரக்கமின்றி தந்தை செய்த செயல்.. சிறுமி உயிரிழந்த பரிதாபம்!!
புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியும், அதற்கு அவர் தந்தை உதவாததால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ (13) இவருக்கு...
100 மச்சங்கள், 500 தழும்புகளோடு பிறந்து மொடலாக கலக்கும் பெண்
ஸ்பெயின் நாட்டில் 100 மச்சங்கள் மற்றும் 500 தழும்புகளோடு பிறந்த பெண் தற்போது மொடலாக கலக்கி கொண்டிருக்கிறார்.
பளிச்சென்ற சிரிப்பு, ஜொலிக்கும் நிறத்தில் இருந்தால் மட்டும் தான் மொடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக...
திருமண நாளன்று நடந்த பரிதாபம்: வீட்டிற்கு வந்து பார்த்த கணவருக்கு அதிர்ச்சி
தமிழகத்தில் கருகலைந்ததால் மனவேதனை அடைந்த பெண் திருமண நாளன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(28), இவருக்கு ராஜலட்சுமி(25) என்ற மனைவி உள்ளார்....
பிரித்தானியாவில் இளம் யுவதிகளை துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோதரர்களுக்கு சிறைத்தண்டனை
கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள்...
இமயமலையில் கொடூரமாக சுற்றித் திரியும் மனிதர்.. தொடரும் மர்மங்கள்!!
இமயமலைத்தொடர்களில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மர்மங்கள் நிறைந்த அதிசய மனிதன் வாழ்ந்துவருவதாக தகவல்கள் வருகின்றன. சராசரி மனிதனைக் காட்டிலும் 2 மடங்கு பெரிய உடல் கொண்ட, பார்ப்பதற்கே அருவருப்பான முகமும், பெரிய...