உலகச்செய்திகள்

பயமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம் !! திகிலூட்டும் பேய் கோவிலை வழிபடும் புத்த மதத்தினர்

  பயமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம் !! திகிலூட்டும் பேய் கோவிலை வழிபடும் புத்த மதத்தினர்

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர்

  நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ளபரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததேர்வு மையத்திற்கு 19–வயது மாணவி ஒருவர்நீட் தேர்வு எழுத வந்தார்.  அப்போது...

எப்படி பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர் – அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

  எப்படி பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர் - அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

புதிய சட்டத்தை ஒன்ராறியோ அறிமுகப்படுத்துகின்றது

ரொறொன்ரோ–அடுத்த 10 வருடங்களிற்கு குறைந்த ஹைட்ரோ கட்டணத்தை ஒன்ராறியோ மக்கள் காண்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் இந்த குறைப்பிற்கான விலையை தொடரும் 20வருடங்கள் செலுத்துவரென தெரிவிக்கும் புதிய சட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில்...

கண்ணீருடன் பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய நாட்டின் பிரதமரான தெரசா மே தனக்கு குழந்தைகள் பிறக்காததை எண்ணி கண்ணீருடன் பேட்டியளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பிரதமரான தெரசா மே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். இவருக்கு 25 வயது...

பிச்சை எடுத்தால் 100 பிராங்க் அபராதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு 100 பிராங்க் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள வாட் மாகாணத்தில் பிச்சை எடுப்பதற்கு நிரந்தரமான தடை விதிக்க...

8 இளவரசிகள் மீது பாய்ந்தது வழக்கு

ஐக்கிய அமீரகத்தின் அரச குடும்பத்தை சார்ந்த 8 இளவரசிகள் பெல்ஜியம் பயணத்தின் போது கூடவே அழைத்து சென்றிருந்த பணிப்பெண்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தியதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெல்ஜியம் பொலிசார் வழக்கு...

பிரித்தானியாவில் சைபர் தாக்குதல் 

பிரித்தானியாவில் இன்று திடீரென முன்னணி மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால் மருத்துவமனை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. உலகம் முழுவதும் தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வரும் அதே வேளையில்,...

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபகாலமாகவே பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ஜம்மு காஷ்மீரின்...

ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது தானாக முன் வந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஒரு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது புகலிடத்திற்காக...