கனடாவில் தங்க நிரந்தர இடமில்லாமல் திணறும் புலம்பெயர்ந்தவர்கள்
கனடாவின் மணிடோபா மாகாணத்துக்கு அதிகளவில் வரும் புலம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமான வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவின் மணிடோபா மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன்னர் Winnipegக்கு வந்த 52 புலம்பெயர்ந்தவர்கள்...
முதியவரை கொலை செய்த பெண்ணிற்கு 13 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் முதியவரை கொலை செய்த பெண்ணிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 57 வயதான...
சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை: அரிசி மாவில் விஷத்தன்மை
சுவிஸ் நாட்டில் குறிப்பிட்ட வகை அரிசி மாவில் விஷத்தன்மை கொண்ட பூஞ்சைகள் கண்டறிப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் பரவலாக புழக்கத்தில் இருக்கும் RUS-C வகை அரிசி மாவில் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சைகளை...
கனடாவுக்கு ஆபத்தாக மாறிய இலங்கையர்! நாடு கடத்துமாறு கோரிக்கை
கனேடிய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை விட இலங்கைக்கு நாடு கடத்துவதை விரும்புவதாக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையர்...
100 முறை பார்த்தாலும் எப்படி இது சாத்தியம் என்று தோன்றும் காட்சி!! கண் இமைக்காமல் பாருங்க!!
மனிதர்களில் எல்லோருக்கும் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயற்க்கை. ஆனால் அந்த என்னத்தை யார் முன்னிலை படுத்தி கடுமையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கே அந்த அடையாளம் கொடுக்கப்படுகிறது .
தன் இன்ப துன்பங்களை...
வேலை பார்த்த சம்பளத்தை கேட்டதால் ஆத்திரம்.. சிறுவனுக்கு பெண் செய்த கொடூர செயல்!!
வீட்டு வேலை பார்த்த சம்பளத்தை கேட்ட சிறுவனின் கையை மெஷினில் வைத்து பெண் வெட்டிய சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் லாகூரில் அருகே உள்ளது சப்தாராபாத் என்ற கிராமம்.
இங்கு ஷப்காத்...
கனடாவிலிருந்து நாடு கடத்துவதற்கு எதிராக இலங்கையர் மேன்முறையீடு
கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு எதிராக இலங்கையர் ஒருவர் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
டெக்ஸி ஓட்டுனரான நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்ற இலங்கையரே இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு...
பிறேமனந்தாவின் பாலியல் கூட்டின் காம விளையாட்டுக்கள் அம்பலமாகிய அதிர்ச்சி காணொளி
பிறேமனந்தாவின் பாலியல் கூட்டின் காம விளையாட்டுக்கள் அம்பலமாகிய அதிர்ச்சி காணொளி
இறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்… கலங்கடிக்கும் காரணம்!
முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகத் தாஜ்மஹாலைக் கட்டினார். மும்தாஜின் பிரிவுத்துயரில் இருந்து மீளமுடியாமல் இந்த நினைவுக் கட்டடத்தை எழுப்பினார் ஷாஜகான்.
அந்த அன்புக்கு இணையாக, உயிரிழந்த தனது காதல்...
கனடாவுக்கு புலம்பெயர் உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதியுச்சமாக அதிகரிப்பு!
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 8960 பேர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உரிமை கோரியுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் ஒன்று தெரிவிக்கின்றது.
2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச்...