ஒரு பெண்ணை ஈன இரக்கம் இல்லாமல் நிர்வாணமாக்கி நடக்கும் கொடுமை
ஒரு பெண்ணை ஈன இரக்கம் இல்லாமல் நிர்வாணமாக்கி நடக்கும் கொடுமை
மிதிவெடித் தாக்குதலில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மணிப்பூர் சாலையில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த மிதிவெடியில் சிக்கி இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் டெங்நவுபால் மாவட்டத்தில் 165-வது பிரதேச இராணுவ பிரிவை...
ஆபத்தான நிலையில் தாய்!! மலேசியாவில் ஈழத் தமிழ் சிறுமிகளின் அழு குரல்
2009யுத்தத்தின் பின்னர் குறித்த குடும்பம் மலேசியா சென்றதாகவும் எந்த ஒரு உதவியும் இன்ற வாழும் நிலையில் 2009யுத்த காலப் பகுதியில் காயப்பட்ட தாய் வைத்தியசாலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறும் இழத்துச்...
மோடியின் வருகையால் மூடப்படும் வீதிகள்! முழு விபரம் வெளியீடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 11ஆம் திகதி...
இமானுவேல் மக்ரான் புலம்பெயர்ந்தவர்களின் கோரிக்கையை ஏற்பாரா?
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இமானுவேல் மக்ரான் அபாரமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து...
கனேடிய பிரதமருக்கு கௌரவம் அளித்த புகலிடம் பெற்ற தம்பதி!
கனடா நாட்டில் புகலிடம் பெற்றுள்ள இருவர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெயரை சூட்டியுள்ளனர்.
கனடாவின் பிரதமர் சிரியா அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகளும் தற்போது...
இலங்கை இராணுவத்திற்கு எதிராக அமெரிக்காவில் சாட்சியமளித்த அதிகாரிக்கு உயர் பதவி
இராணுவத்திற்கு எதிராக அமெரிக்காவில் சாட்சியமளித்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக 100 பக்க சத்தியக் கடதாசி ஒன்றை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கிய முன்னாள் இராணுவ...
கனடாவில் மனைவிக்காக கொலை செய்த இலங்கையர் – 25 வருட சிறை தண்டனை கிடைக்குமா?
அமலன் தண்டபாணிதேசிகர் என்ற இலங்கையர் அயல் வீட்டில் உள்ளவரை குத்தி கொலை செய்தார் என கனேடிய நீதிபதியினால் இனங்காணப்பட்டுள்ளது.
முதன் முதலில் தண்டபாணிதேசிகர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டார். பின்னர் அவர் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு...
ஆண் உறுப்பு பெண் உறுப்பு வடிவில் அழகிய கேக்
ஆண் உறுப்பு பெண் உறுப்பு வடிவில் அழகிய கேக்
கொரிய கடலில் மாயமான இலங்கையர் – கண்ணீருடன் காத்திருக்கும் மனைவி
தொழில் வாய்ப்பை பெற்று கொரியா சென்ற இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்துகம, யட்டதொலவத்த பகுதியை சேர்ந்த பீ.எம்.ஏ.அநுர கிரிஷாந்த என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...